பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

களவியல், 40சு புணர்த்துழி உணர்ந்த அறிமடச் சிறப்பிலும் = இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்தகாலத்து அவன் தீங்கு உணராதவனை நன்றாக உணர்ந்த அறிவினது மடப்பங் கூறித் தங் காதற்சிறப்பு உரைத்த இடத்தும், அது ' சுரஞ்செல் லியானைக் கல் ஓறு கோட்டிற். றெற்றென விறியரோ வைய மற்றியா - னும் மொடு நக்க வரல் வெள் ளெயிறே - பாணர் பசுமீன் சொரிந்தமண்டை போல - வெமக்கும் பெரும்புலமாகி - தும்மும் பெறேஎ மிறியரெ னுயிரே.' யாமை கூட நிக் காதற்பிறப்பு உரைத்தது. ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும் = தலைவக்குத் தலைல யைப் பாதுகாத்துக்கொள்ளெனச் கூ.ரங் கிளவியது பகுதிக்கள் தும் : தோழிமேன கிளவி, பகுதியாவன வரைவிடைப்பிரிவு முத் லியபிரிவிடத்தும் புனத்திடைப் புணர்ச்சியின்றி நீங்குமிடத்தும் பிறவிடத்துங் கூறலனலாம். உம். "கனை முதிர் ஞாழத் சினைமா டிரள்வீ - நெய்தன் மாமலர்ப் பெய்த போல - இதை துற்று முடி நீர்ச் சர்ப்ப - நாயுடன் மலைக்குங் காலேயும் வாய்விட் - டன்ன யென் னுங் குழவி பொல - என்ன செய்யினு மினிது தலை யளிட் பினு - நின்வலாப் பினளென் நோழி - தன்னு.து விழுமங் களைஞ: ரோ விலனே. பெருகன் சத்திற் பேணாரு முளசோ - வொருான் அடைய சாானும் புரிமா - னாரு புலவி நீர் வளிமதி யிலை எவர் -- பாடமை யொழுகிய தண்னஞ் சாரன் - மென்னடை மலாயா துஞ்சு - நன்மலை காட்ட நின்னல திலளே. * எறிந்தெமர் தாமுழுத் வின் குரு லேனன் - மறந்துக் கிளிவினமும் வாரா - கதக்கருவி - மா மலை நாட மடமொழி தன்கேண்மை - மறவ னெஞ்சசத்துக் கொ ண்டு.' * அளிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி - குன் றக் குறவர் கொய்தினைப் பைங்கா - லி நீள்புனக் கண்டும் - பிரித நேற்று போன் பினவே. இது தினை அறிந்துழிக் கிளியை நோக்கிக் கூறுவாள்போற் சிறைப்புறமாக ஓம்படுத்தது. இன்னும் ஓம்படை க்கிளவியென்றதற்கு இவளை பாதுகாத்துக்கொள்ளென்று தலை வன் கூறும் கிளவியது பகுதிக்கண்ணுமென்றும் பொருள் கூறுக, * பிணங்கரில் வாடிய பழவிற னனந் தலை - யணங்க. னாயத் தோரா யென் றெண்மணி - பைபய விசைக்கு மத்தம் வையெயிற் - நிரை ளொடும் செலினோ ஈன்தே குவலா - நினாரூழ் மாமல சன்ன கண்ணழன் - கலேயொழி பிணையிற் கவங்கி மாறி - யன் பின சசதி சாயி னென்பர - மாகுவ தன்றிவ ளவல நாகத் - தன்குடை பவர் தர் தலையுட சிவசேர் - பார்சலி நல்வேறு திரிதரும் , ர்