பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

களவியல் கூகூஎ ககக, இரவுக் குறியேயில்லகத் துள்ளு மனை போர் கிளவி கேட்கும்வழி யதுவே மனையகம் புகாஅக் காலை பான, இது நிறுத்தமுறையானே இரவுக்குறியிடம் உணர்த்துகின் உது. (இ-ள்.) அணைப்புகள் காலை ஆன இரவுக்குறியே -உண் மளையிற் சென்று கூடுதற்கு உரித்தல்லாத முற்காலத்து உண் டான இரவுக்குறியே : காரம், பிரிநிலை. இல்லகத் துள்ளும் மனை யோர் களவி கேட்கும் வழியவே இல்வலாய்பிதுர்கா தாதியும் மனையோர் கூறிய கிளவிகேட்கும் பிறமா பிடத்ததாம்.--எ - று, அஸ்தமிப்பட்டதனை ஒருமாற்றன் உணர்த்தியகாலத்து அவன் இதுகேட்டு ஆற்றுவனென்பது கருதி மலையோர்ளைவி கேட்கும் வழியதென்கார்ங்காரம் ஈற்றசை. என்றது, இரவுக்குறி, ஆம்முய ற்சிக்காலத்து அச்சகழ் தான் அகமக்கும் புறமதிற்கும் நடுவே புர்ச்சி முமென்றதாம். அசமனையிற் புகக்கா பையெனவே இரவுக்குறி அங்கனஞ் சிலநாள் நிகழ்த்தபின்னர் அச்சமின்றி உண் மனையிற் சென்று கூட, 'வரம் பெறுமென்பதும் கூறியதாம். உம் "அஞ்சிலம் பொடுக்கி பஞ்சினன் வந்து - துஞ்சூர் யாமத்து முய ங்கினள் பெயர் கோன்” எனவும், மிடைபூர் பிழியக் கண்டனெ னிகளென - வலயல் மொழிவெண் டன்னை" எனவும் அட்டி' லோலை தொட்டனை சின்மே” rasம் வருவன் பிறவும் மனையோர் காவி சேட்சம் மழியது. உழைமான் அப்பி னோங்குதினைப் பெரும்புலத்மும் - கருத்த கானவன் பழிககிழ்த்து வதக்கி தன . உரைத்த சக்திதர விருங்கதுப் - பைழியா பசைவுனி மாற்றக் கப்டெயரா - வோயல் மால்மலி குளனேன் கொடிச்சி - பெருவ ரை மருக்சிற் குஞ்சி டாடக் - லுக் கொள்ளாது நிலையினும் பெயராது - படாஅம் பைங்கண் மாபெற் றொய்யென - மறம்பு கக் மழகளி அமாங்கு மாட - னா மார்பி ன IE றார்ப்பத் - தா என் கண்ணிய ளெக்குடை கலத்தல் - காவல பறித லோம்பிப் பை யென் - விழாஅக் கதம் மசையினன் புகுந்து - இயக்குபட சகல முயங்கித் தோல் மணக் - தின்சொ கோழிப் பெயர் தனன் றோழி - யின்றெவன் கொல்லோ கண்டிகு மற்றவ - எல்கா மையி னம்பு லாகி - யொருக்குவர் இலக்கும் பண்பி - னிருஞ்கு ழோதி யொ ண்ணுதற் பசப்பே." இது மனையகம் புக்கதி, தலைவி புறத்துப் போ கின்றாளெனச் செவிலிக்கு ஓர் ஐயம் நிகழ்த்தவழிப் பின்னர் மனைய கத்துப் புணர்ச்சி நிகழுமென்றுனர்கள் (சம உசு