பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கற்பியல். வானோ ரமுதம் புரையுமா லெமக்கென வடிசிலும் பூவுத் தொடுதற் கண்ணு பாக்கனர் திறத்துன் சான்றோர் தேஎத்து மந்தமில் சிறப்பிற் பிறர் பிறர் திறத்தினு பொழுக்கம் காட்டிய குறிப்பினு மொழுக்கத்துக் களவினுடணி கடந்த வருமையைப் புலம்பி யலமர லுள்ள மொட்டளவிய விடத்து மந்தரத் தெழுதிய வெழுத்தின் மான வந்த குற்றம் வழிகெட்ட வொழுகலு மழிய லஞ்சலென் முயிரு பொருளினும் த" வட் பிழைத்த பருவத் தானு நோன்மையும் பெருமை.பு மெய்கொன வருளிய பன்னல் சான் 60. பிலொடு பொருத்தித் தன்னி னாகி தகுதிக் கண்லும் புதல்வற் பயத புளிறுசேர் பொழுதி செய்யணி பக்கம் பு! தோ ணோக்கி பைபர் பாங்கினு மசாச் சுட்டியும் செய்பெருஞ் சிறப்பொது சேர்கர் கண்னும் பார்கெழு : ே புல்லிய பல்லா அபக்குகள் இடத்த கீழ்த்தியைக் குறுகிப் --ல்கென முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென் சிடி புல்லிய விரனு முறலரும் அண்மையி னூடன் மிகுத்தோளைப் பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும் *வி னெச்சத்துப் புலம்பிய விருவரைப் பிரிலி னீக்கிய பகுதிக் கண்ணு இன்று சனி பிரிவி னஞ்சிய பையுளுஞ் சென்றுகை யிகந்து பெயர்த் துள்ளிய வழியும் காமத்தின் வல்யுங் கைவிடினச்சமுங் தானவட் பிழைத்த நிலையின் கண்ணு முடன் சேறல் செய்கையொ டன்னவை பிறவு மடம்பட வந்த தோழிக் கண்ணும்