பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கற்பியல். கூசு இய நனை முதிர் சாடிட்-பன்னா ளரித்த கோ.திடை வைப்பின் - மய ங்குமழைத் துவலையின் மறுகுடன் பனிக்கும் - பழம்ப னெல்லின் வேளூர் வாயி - வறுவினா தெளித்த காறிணீர் மாலை - பொறிவரி விலாவண் தேல் கழியு - முயர்பலி பெறுஉ முருசெழு தவம் - பூனை யிருக் கதுப்பி னீகத் தோள்வயி - sேயே னாயி ன' பேங்குக வெ நன் னென - மனையோட் டேற்று மகிழ்: mdb: - யார்கொல் வாழி தோழி தெருனைத் - தார்பூண் களிற்றிற் கலப்புத் தறிஇ - வது வை யீரணிப் பொலிந்த நம்மொடு - புதுவது வந்த காவிரிக் - கொ த்ேதோய் மலிர் இறை யாடி யோரே." எனவரும். இவையம் குளை யோர் கூற்று. பிறவும் அன்ன, பல் வேறு புதல்வர்க் கண்டு கனி உவட்பிலும் வெற்சே'ராகிய புதல்வரைத் தால் கண்டு மிக மகிழ்ச்சி செய்யினும் : வேறுடல் புதல் வரென்றார் முறையாற்கொண்ட பானை வியர் பலரும் உள் ராதலின். "ஞாலம் வறத் திர என்னும் மருதக்கலியும் அடக்கமில் போழ் தின்கட் டந்தையா முற்ற - தொடக்கத்தத் தாயுழைப் புக்காற் சவ ஞ - மருட்புப் பூண் கையுறை யா 2:29 து - பெருமான் சைமுகம் காட்டென் பான் கண்ணீர் - சொரிமுத்தக் காழ்சோர்22 போஸ்தல ள் இ.தன் முதிர்ந்தான் உண்யைந்து நதியது. மந்தும், வழிமு றைத் தாழைப்: புக்கார்க் கவரூ - பயக்கு நோய் தாக்கி மகனெதிர் வாட்து - முயங்கினண் முத்தின் போக்கி வினோத்தே - நினக்கு யாரே மாருது மென்று - வனப்பு,ரக் கொல்' நாடி யணித்தான். இத னுள் நோய் தாக்கிளா ளென இளைமைப்பருவத்து மகிழ்ச்சியும் முதிர் *.த உருவத்து மறவியும் தோன்றக் கூ மெயின்னும் வழிமுறைத் தா யென்றமேயாலும் இது இடைரிகைப்பருவத்தாள் கடறியது. “அவட் கினிதாக விரித்தான் போகித் - தலைக்கொண்டு கம்மொடு காயுமற் றீதோர் - வத்தகைப் புத்தேனில் புக்கான்." என்றவழிப் புத்தே ளென்றதுவுக் தலை.பேக்'முெழுகும் இனையோனைக் கூறியது, "தந்தை பிறைத்தொடி மற்றிவன் நக்கைகட்டடத்தாய பொல்லா விது" என் முற்போல அவள் கொடுப்பக்கொள்வனவுங் கொள்க. மதையின் வந்த மனையோள் செய்வினைப் பொறையின்று பெ ருகிய பருவாங்கன்னும், மறையின் வந்ததைலைவற்கு வேறோர் தாலைஷியோடு களா வொழுக்கம் நிகழ்தலின் அவன் செய்திகளின் வேறு பாட்டாற் தமக்குப் புலப்பட வந்த: மனையோள் செய்வினை - மனையோளாதற்குரியாள் தமர்பணித்தலின் நீராடலும் ஆறாடலும் முதலிய செய்தொழில்களைச் செய்யுமிடத்து; பொறை இன்று பெ