பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கற்பியல், சாக சொற்கொள்ளன்மாதோ” என்பதற்கு என்வார்த்தையைக் கேட்டல் நினக்கு விருப்பமோ விருப்பமாகில் யாள் கூறுகின்றதனைக் கொள்க. கண்டு பெருந்தெய்வத் தியாண்பேல கழிந்தெனப் - பார்த்துறைப் புணரி யலைத்தலிற் புடைக்கொண்டு . முத்து விலை போதிய முரிவா (பம்பிரல் - லெருது நடைவளம் வாய்த்தென வழவர் - புல்லுடைக் காவிற் றொழில்விட் டாங்கு - நறுவிளை ஈன் புகைக் கொடாஅச் சிறுவிலை - ஞாழலொடு செரீஇய புன்னையங் கொழுநிழன் - முழவு முதற் பிணிக்குத் துறைவ நன்ம் - விமிதில் கொண்ட கேன்மை கொவ்விதிற் - வறுன் கறியா 'NCS (கொன்போம் - ஞெகிழ்தோட் சு.ஓழ்த்த கண்ணர் - tteர்ந் தனைய இன்யைக் தோரே இத ஒன் முத்துலினை போயே ஆம் போலப் பருவஞ்சென்ற பிணிக்கம் ட்பட்ட எம்மைப்போல்லாது இவள் இப்பருவத்தே இனையளாகற்பால ளோ மலர்ந்தசெல்வியான் முன் வியாய்க் கழியா இடையே எரிச் து கரிகற்ற பூவினைப்போலவேனத் தலைவனுக்குக் காமக்கிழத்தி கூறியவாறு கான்க, இன் கைப் புதல்வத் தமிஇ இழை அணிந்து பின்னர் வந்த வாயிற்காவணும்; இன் நகைப் புதல்வனைத் தழீஇ இழை அணிந்து அகண்டோர்க்கெல்லாம் இன்பத்தைப் பயக்கும் புதல்வனை எடுத் துப் பொங்கலத்தாற் புலாத்துகொண்3: பின்னர் வந்த வாயிற் கல்லும் கடவாயில்களையும் மறுத்தபின்னர் வரலாகக் கொண்டு புகுந்த வாயிலின் கண்ணும் : உ-ம். “என் குறித் தனன்கொல் பாண நின் கேளே - வன்புறை வாயி லாகத் தந்த - பகைவரு 5சுடஉம் புத ல்லனை - நகுவது கண்டு Gree மோபோ." இதனுள் வன்புறை வாயி லாகிய புதல்வளைக் கண்டு கருவாரைத் தனக்கு நகுவாரைப்போல நகாநின்றானெனக் காமக்கிழத்தி கூறிய வாயில்சேர்ந்தவாறு காண்க. பகைவரும் நீ.உ.மெனவே தான் புலக்கத்தகர் தலைவியருடைய புதல்வனெள்ளைாயிற்று, மனையோள் ஒத்தலிற் தன்னோர் அன்னேர் மிகைப்படக் குறித்த கொள்கைக்கண்லும் ; மனையோள் ஒத்தலின் தானும் உரிமைபூண் டமைபற்றி மனையோளொடு தானும் ஒத்தாளாகக் கருதுதலின் : தன்னோர் அன்னோர் மிகைப்படக் குறித்த கொள்கைக்கண்ணும் தன்னை ஓக்கும் ஏனை மகளிரிற் தன்னை விசேடமுண்டாகக் குறித்துக் கொண்ட கோட்பாட்டின்கண்ணும் ; உ-ம். "புழற்காற் சேம்பின் கொழுமட கைலிலைப் - பாசிப் பரப்பிற் பறழொடு வதிந்த - வுண் ஜாப் பிணவி னுயக்கஞ் சொலிய-நாளினா தரீஇய வெழுத்த நீர்காய்