பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

  • *0*

பொருளதிகாரம், பொறி யெருத்திற் றண்சித ருறைப்பப் - புதனீர் லாரும் பூசாறு புறவிற் சீறு ரோளே மடத்தை வேழர் - வேந்துவில் தொழிலொடு செல்லினுஞ் - சேர்த்துவா லறியாது செம்ம றோே." "மறியிடைப் படுத்த மான்பிணை போலப்- புதல்வனே யிவண தானாக நின்று - மினி அமன் றம்டிவவர் கிடக்கை முனிவின்றி - நீர்நின்ற வியலகங் கவை இய - வீனு மும்பரும் பெறலருக் குரைத்தே." "வாணுத லரிவை மகன்முலை யூட்டத் - தானவள் சிறுபுறங் கலையின என்று - ஈறும் பூக் தண்புற வணித்த - குறும்பல் பொதைய நாகிேழ வோனே. இவை உவந்து கூறியன. "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால் - விரிகதிர்ப் பொற்கலத் தொருகை பேத்திப் - புடைப்புறத் தாற்று பூத்தலைச் சிறுகோ - ஒண்ணென் றோக்குபு புடைப்பத் தெண் ணீர் முத்தரிப் டொற்சிலம் பொலிப்பத் தத்துத் - நரிகரைக் கூந்தற் செம்முது செவிலியர் - L. இத் தொழியப் பந்த ரோடி - யே வன் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி - யறிவு மொழுக்கமும் யாண் இணர்க் தனள் கொல் - கொண்ட கொழுகன் குடி.வம ஓற்றெனக் - கொடுத்த தந்தை கொழுஞ்சோ அள்ளா - கொழுகுமீர் மணன் கறல் போலப் - பொழுது மறுத் தன்னுஞ் சிவமது கையனே. மனேயறக் கண்டு மருண்ட வர்து கூறியது. “அடிசிற் கினியாளை யன்புடை யாளைப் - படுசொற்பதிகானு வா - யடிவருடிப் - பின் அங்கி முன்னுணரும் பேதை யான் பிரிந்தா - லென் சரக்குங் கண்க ளெனக்கு.” என்றும் -ட்சே செவிலி கூத்தன்றாயினும் தலை வன் மனையறக்கண்டு கறிய தன்பாத் டப்பெனக் கொள்க. (க) கருச, சொல்லிய கிளவியதிவர்க்கு முரிய, - இது அறிவரது கூற்றுக் கூறுகின்றது. (இ - ள்.) முற்கூறிய நல்லவையுணர்த்தலும் அல்லவை நடிதலுமாகிய இளவி செவிலிக்கே யன்றி அறிவர்க்குமுரிய. எ-று. என்றது, அறியாத தலைவியிடத்துச் சென்று அறிந்தார் முன்னுள்ளோர் அறம்பொருளின்டக்களாற்கூறிய புறப்புறச் செய்யுட்களைக் கூறிக் காட்டுவான்பதாம். உ-ம். “தெய் வக் தொழாஅள் கொழுகற் செழுதெழு வாள் - பெய்யெனப் பெ ய்ய மழை." தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற - சொற்காத்துச் சோர்விலாள் பெண். மனைத்தக்க மாண்புடைய காகித்தற் கொண்டான் - வளத்தக்காள் வாழ்க்கைத் துனை.” இவை கல்லவையுணர்த்தல், - எறியென் றெதிர்நிற்பாள் கூற்றஞ் சிறுகாலை - யட்டில் புகாதா ளரும்பிணி - யட்ட தனை - யுண்டி யுத சாதா வில்லாழ்பே விம்மூவர் - கொண்டானைக் கொல்லும் படை,