பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட் பொருளதிகாரம், மொருநா ளவர்மன்லுக் - திங்களைப் பாம்பு கொண் டற்று.” இது களவு. (வேதின வெரி னோதி முதிபோத் - தாறு சென் மாக்கள் புட்கொளப் போகுதுஞ்.- சுரனே சென்றனர் காதல நானழிந் . இங்கியான் றாங்கிய வெவ்வம் - யாங்கறிக் தன்றில் வழுங்க ஒரே." இது கற்பு. " கரும்பி னெத்திரங்களிற்றெதிர் பிளிறுந் - தேர்வண் கோமான் றேனா என்ன விவ - ணல்லணி நயந்து இறத்தலிற் - பல் லோ ரறியப் பசந்தன்று துதலே.” இது தோழி அலர் கூறியது. (உக) சுசுகூ, அலரிற் றோன்றுங் காமத்திற் சிறப்பே, இது அவர் கூறியதனால் பயன் இது என்கின்றது. (இ-ள்.) அல ரில் தோன்றும் காரத்திற் சிறட்டே=இருவகைக் கைகோளிலும் பிறந்த அலராத் தலைவற்குக் தலைவிக்குக் காமத்திடத்து மிகுதிதோ ன்றும். எ-று. என்றது, களவு சீலராகியவழி இடையீட்டிற்கு ஒரு சிய அச்சத்தான் இருவர்க்கும் காமஞ்சிறத்ததங் கற்பினுட் பரத் தைமையான் அலர்தோன்றியவழிக் காமஞ்சிறத்தலும் அவர் வருக் துமென்று தலைவற்குக் காமஞ்சிறத்தலுக் தலைவன் பிரிவின் கட் தலை விக்குக் காமஞ் சிறத்தலும் பிறவுமாம். உ-ம். ரவர் கென வை பெருவாக வன்னை சொ - னீராக ரூமி நோய்." "நெய்யா லெரி. இதுப்பே மென்றற்றாற் பெனவையாற் - காம துதுட்பே மெ னல். என்றாற் போல்வன சொன்க, கசு. கிழவோன் விளையாட் டாக்கு மற்றே. இதுவும் காமச்சிறப்பே கூறுகின்றது. (இ-ள்.) கிழவோம்: வி ளையாட்டு - தலைவன் பரத்தையர் சேரியுன் ஆடலும் பாதுக்கண் டும் கேட்டும் அவருடன் யாறு முதலியன இடியும் இன்பம் துகரும் விளையாட்டின்கண்ணும் ; ஆங்கும் அற்று- அப்பாத்தையரிடத்தும் ஆலராற் தோன்றும் காமச்சிறப்பு. எ.று. ஆங்கும் என்ற உம்மை யான் ஈக்கும் அற்றெனக் கொள்க. தம்மோடு தலைவன் ஆடிய பல மறியாதவழி யென்றுமாம். பலரறித் தவழி அவனது பிரிவு தமக்கு இழிவெனப்படுதலின் அவர் காடீச்சிறப்புடையராம். தலைவன் அவ 'ரோடு விளையாடிய அலர் கேட்டொறுக் தலைவிக்கும் புலத்தலும் டெலும் பிறந்து காமச்சிறப்பெய்தும். ஆக்கும் பங்குமெனவே அவ்விருவரிடத்துத் தலைவன் அவை நிகழ்த்தினானாகலின் அவற்குல் காழச்சிறப்பு ஒருவாற்றாற் கூறியவாறாயிற்று. இது காமக்கிழத்திய சல்லாத பரத்தையரோடு விளையாடிய பகுதியாகலின் வேறுகூறி ஆர். காமக்கிழத்தியர் ஊடலும் விளையாடலும் தலைவி ஊடலும்