பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளியல். சசஎ இது களவொழுக்கத்துக்கு மறுதலையாயதோர் வழுவமைச்சி ன்றது. (இ-ள்.) தேர்முதலியவற்றையும் பிறவூர்திகளையும் எறிச்செ என்று கூட தெலையும் உரியர் தலைவசென்று கடறவர் புலவர், எ-று. பிற மாவன் கோவேறுகமுகையுஞ் சிவிகையும் முதலியனால், இது செ ஃவக்குறைபாடின்மை உறுதலான் அமைந்தது. "குறியின்றிப் பன்னு எனின் கதித்திண்டேர் வருபதங்கள் - டெறிநிகோ பிமிழ்கான லெதிர் கொண்டா ளென்பதோ -வறி ** * * வஞருறத் து தந்தனத" நிலவும் . னற் கொட்தமோர் தேருண் டெனவே.” எனவங் "கமான் பரிக தாழ்' *** கடைஇ தொள் வரும்” எனவுங் “கழிச்சு வெறிந்த பூட்டா எத்திரி - நெடு ரிருங்கரிய பரிமெலிந் தசைஇ" எனவும் வரும். ஏor / லக்கழிக்காண்க, உம்மையான் இளைய ரோவேந்து தனித்துக்க. இதது! கொள்க. வல்வி விளையரோ டெல்லிச் செல்லாது சேர்ந்தலைா Gre?' னே சிகை துண்டே” என்றாற்போல்வனகொள்க. இதனானே உடன்போக்கிலுங் “கதிங்கட் காளையொடு நெருக்தேரேறி * * * யாப் க்கே” எனத் தேர்முதலிய ஏறிப்போதலுங் கோள்க, (5) உகா., உண்டற் குரிய வல்லாப் பொருளை யுண்டன போலக் கூறலு மரபே, இது சொல்வேறுபட்டுப் பொருளுணர்த்தும் வழுவமைக்கின் நது, (இ-ள்.) சாடக்கு உரிய கால்லாப் பொருளை = உன்ட்த்தொ ' PN நிகழ்த்துதற்குரிய வல்லாத பொருசா ; உண்டன போலக் கூற ஓம் மரபே = அத்தொழிலை கேழ்த்தினவாசப் புலனெறிவழச்சுஞ் செய்தலும் மரபு. எ-று, அது ' பசலையா ஓனப்பட்டுப் பண்டை ரொழிந்தக்கால்" எனவரும். இரன்கட் சொல்வழுவன்றிச் செய்யா மரபிற்றொழிற்படுத்து அடக்கலும் அமைத்தார் இன்னும் உய்த்துக் சொண்ணேர் தலென்பதனான் உண்ணப்பதெற்குரியவல்லாத பொருள் தனைப் பிறர் உண்ணப்பட்டது போலக் கறலும் மரபாமென்பது போ சூளாகக் கொள்க. அவை “தோணல முண்டு துறக்கப் பட்டோர் - வேணீ ருண்ட குடையோ சன்னர் * *+ கூடினர் புரிந்து குண னுண்ணப் பட்டோர் - சூதிக ரிட்ட பூவோ ரன்னர்," எனவரும். பிற ஷங்கொள்க. உம்மையாத் பிறதொழில் பற்றி வருவனவுங் கொள்க. “கண்ணுங் கொளிச்சேறி நெஞ்சே யிவையெம்மைத் - தின்னு மவர்க் சாண ஒற்று.” “புல்விக் கிடந்தென் புடைபெயர்த்தெ னவ்வளவி -1 லள்ளிச்கொள் வற்றே பசப்பு.” “வருந்தின வான்றோய் வற்றே கா மம்" என்முற் போல்வனவுங்கொள்க.