பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். க்கு மன புலப்படுத்தாது வரூக், தகின்றகாலத்து அதானத் தனக்குப் புலப்படுவித்துக்கொண்டே அவளை ஆற்றுவித்தற் பொருட்டு மறக்க சிவுடையன கூடதலன் அவை பொருட்கப்பயன் நந்தனவாம். 'தெ (" லெல்லை யேனற் மூேன்றி” என்பதலுட் “சிறுபுறங் கவையினஞக * * * கைபிணி eடா” எனத் தலைவன் தன்ளை நயீர் தானென இவள் கொண்டாள் கொல்லெனத் தலைவிகரு தமாற்ற் தோழி கூறயே தலை விமாறபுலப்படுத்துவளென்பது பயனாயித்து, சுயமலருண்கண் * * * கனுடையனவன்” என்பதனுள் “மெய்யறியாதேன் போற்திடர்தே ன் என்புழி முன்னர் மெட்கூறி வழிகிலை பிழையாமனின்று பின்ன ர்ப் பொய்யாக வழிநில பிழைத்துக் கூறியது. எழுவேனும் இவளூர் *லவனும் இவ்வாறே சொத்தமையுணர்த் கருவி: ட் புலப்படுத்துங் கருத்தினளாத் தலைவியென்பது பயஈழ், “ மள்ளர் குழீஇய விழவினா ஆலும்” “அருங்கடியன்னை” “ பாம்பம்தீனயும் “பானகு"ை என் பனவற்றுட் தலைவி தேடிச்சென்ததுஞ் செல்வமென் சைஞ் சிறைப்பு றமாக வரைவு கடாயது'. அறப்பயன்தருதலின் அதக்கழிவுடையப் லும் அமைந்தன. இது பல்வேறுகவர்பொருணாட்டத்தான்" அற க்கழிவுடையனவுங் கூறப்பெறுமென்றமைப்பது பெரும்பான்மை, இது அதிகாரத்தாத் தோழிக்கு தலைவிக்குங் கொள்க, (உச) உகசு. மிக்க பொருளினுட் பொருள் வகை புணர்க்க நாணுத் தலைப்பிரியா நல்வழிப் படுத்தே, இது மேல் அறக்கழிவுடைத்தாயினும் அது பொருட்பயம்படு மென்றார், அப்பொருரினை இது வென்றலின் மேலதற்கோர் புறன டை. (இ-ள்.) மிக்க பொருளினுள் = முன்னர் அகப்பொருட்குப் பய ம்படவரினென்று வழுவமைத்த பொருளின் கண்ணே கானுத் தலைப் பிரியா எவ்வழிப் பொருள்வகை படுத்துப் புணர்க்க = த'ைவியது. நா ண் அவரிடத்துநின்று நீங்காமைக்குக் காரணமாகிய ஈன்னெறியாகி ய பொருட்கூறுபாடுகளை உள்ளடக்கிப் படுத்துக்கூறுக, எ - று', "நெ நாலெல்லை என்பதனுள், தெருகல் யான் காக்கின்ற புனத்து வந்து ஒரு தலைவன் தன் பெருமைக்கேலாச் சிறுசொற்சொல்லித் தன்னை யா ன் வருத்தினே னாகக் கூறி என்னை முயங்கினான், யான் அதற்கு முன் ஞெகிழ்ந்தே மனமெகிழ்ச்சி அவனறியாமன் மறைத்து வன்சொற்சொ ல்லி : நீங்கினேன், அவ்வழி என்வன்கண்மையாற் பிறிதொன்றுகூற வல்லனுயிற்றிலன், அவ்வாறு போனவன் இன்று நமக்குத் தோலாத்த ன்மையின்மையினின்றும் இளிவந்தொழுகுவன், தனக்கே நந்தோ ள் உரியவாகலும் அறியானாய் என்னைப் பிறரிவையுயலுங் கண்ணோட்