பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

50 பொருளதிகாரம், வந்தது, இன்னும் பிரவுஞ் சான்றோர் செய்யுட்கண்ணே உரிப் பொருண் மயங்கியுங் காலங்கண் மயங்கியும் வருவனவெல்லாம் இதனான் அமைத்துக்கொள்க. கீச, புணர்தல் பிரித விருத்த விரங்கி லூட லிவற்றி னிமித்த மென்றிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே. இதுவும் மேனிறுத்த முறையானன்றியும் அதிகாரப்பட்ட மைகொண்டு உரிப்பொருள் கூறுகின்றது ; உரிப்பொருள்' உமர்ந் தீல்லது உரிப்பொருளல்லன உணரலா கா EDUNயின். (இ-ள்.) புனர் த லும் புணர் தனிமித்தமும் பிரிதலும் பரோனிமித்தமும் இருத்த லும் இருத்தனிமித்தமும் இரங்கலும் இரங்கனித்தமும் ஊட ஓம் ஊடனிமித்தமும் என்ற பத்தும் ஆராயுங்காலை ஐந்திணைக்கும் உரிய பொருளாம்.-எ-று. தேருங்கல என்றதனும் குறிஞ் சிக்குப் புணர்ச்சியும் பாலக்குப் பிரிவும் முல்லைக்கு இருந்தலும் நெய்தற்கு இரங்கலும் மருதத்திற்கு ஊடலும் அங்கமாக நிமித்தங் களும் உரித்தென்று ஆமாய்ந்தணர்க, இக்கருத்தேபற்றி "e! யோன் மேய" என்பதனுள் விரித்தனத்தவர் மணச, அகப்பொருளாவது புணர்ச்சியாதலானும் அஃது இருகக் கும் ஓய்ப நிகழ் தலானும் புணர்ச்சியை முற்கூறிப், புணர்ந்ததி யல்லது பிரிவின்மையாலும் அது தலைகன் கண் பராகிய சிறப் பானும் தலைவிபிரிவிற்குப் புலனெ வியாழக்கின் எ. மதம் பிரிவி னை அன்பிற்கூறிப், பிரித்துத் தலைவி ஆற்றியிருப்பது. முல்லை வாகலின் இருத்தலை அதன் பித்தம், அங்கனம் ஆந்தயிராது தலை வனேவலிற் சிறிது வேப்பட்டிருந்து இரங்கல் பெரும்பான்மை : லேமகள் தேயாதலின் அவ்விரங்கற்பொரு அதன் பிற்க, நீ', இந் சான்கு பொருட்கும் பொதுவாதலாலும் காமத்திற்குச் சிறந்தலா னும் ஊடலை அதன்பிற்கடறி இங்ஙனம் முறைப்படுத்தினார். 1.' ன்கு நிலத்தும் புணர்ச்சிகேழுமேனும் முற்பட்ட பு: ச்சியே புணர் தற்சிறப்புடைமையிற் குதிஞ்சியென்று அதனை முற்க.. நீ னார். அவை இயற்கைப்புணர்ச்சியும் இடத் தலைப்பாடும் பாங்கற் கூட்டமும் தோழியிற்கூட்டமும் அதன் பகுதியாகிய இருவகைக் குறிக்கண் எதிர்ப்பாடும் போல்வன. தலைவன் தோழியைக் குறை யுறும் பகுதியும் ஆண்டுத் தோழி கூறுவனவும் குறைகேர் தலும் மறுத்தலும் முதலியன புணர்ச்சிநிமித்தம். இனி, ஓதலும் தூதும்