பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அகத்திணையியல், (இ - ள்.) மரபின் - வேதநூ லுட்கூறிய இலக்கனத்தானே : வெல் ஆகிய நிலமையவரும் - பிறரை ஏவிக்கொள்ளுக் தொழில் தமக் குளதாகிய தன்மையையுடைய அந்தணர் அரசர் வனிகரும்! அன் னர் ஆகிய அவரும் = அம்மூவரையும்போற் பிறரை ஏவிச்கொள்ளுச் தன்மையராகிய குறுநிலமன்னரும் அரசாற் சிறப்புப் பெற்றோரும் : ஏனோரும் = நால்வகை வாணமென்று எண்ணிய சையில் ஒழி ந்து நின்ற வொளரும் : உரியர் = உரிப்பொருட் தலைவராதற்கு உரி யர்.--எ - று. ஆகிய என்பதனை ஏனலொடும் அன்னரொருங் கூட்ட் 62. எனவே, திணை நிலைப் பெயர் அறுவகையாயிற்று, " வேந்து வீடு தொழிலிற்பொருள் என்பதினான் வேளாளபா அரசராற் சிறப்புச் செய்யப்பெறுவசென்றுணர்க. இனி வில்லும் வேலுங் கழலு முரிய" என்பதனான் ஈனோருஞ் சிறுபான்மை சிறப்புப்பெ Toor Wewர்க உரிப்பொருட் தலைவர் இவரேயா தன் மேற் S விற்கும் கூகுகின்றவாக்கனும், உணர்க. மாங்ககசியைத் தாண ரஞ் சாந்தினை - கேரிதழ்க் கோ)தயன் செய்குறி நீயரின் - மணங்கமழ் நாத்தத்த மலை நின்று பலி பெற உ - மணங்சென பஞ்சுவர் சிறு குடி யோலே; ஈர் ந்த ஹாடை யை யெல்லி மாலையை” எனவரும், "முனிதயிர் பிசைந்த காதல்: 'மெல்விரல் - கழுவு, கலிங்கங் சழா அ துரீஇக் - குவளை புண்கள் குய்ப்புகை கமழத் - தான் பழம் நீட்ட தீம்புளிப் பாக - Oதன காய னுண்டலி - னுண்ணி தின் மகிழ்ந்தன் பொன்ணு தன் முகனே. குறுந்தொகை. இது LITTLம் பார்ப்பினிகாையுத் தலைவராகக் கூறியது. கடி மனைச்செய்த செவிலிகற்று. வாயினே வித்தலுமாம். வருது மென்ற 5 ரூம் பொய்த்தன - வரியே ருண்க ணீரு, கில்லா - தணங்சார்க் கின்ற பைங்கொடி முல்லை - யைவாய் வான் முகை யவிழ்ந்த கோதை - பெய்வனப் பிழந்த கதுப்பு முள்ளா - ரஈள் கண் மாறலோ' மாறுக வந்தில - ம றனஞ் சயரே யாயிழை தமரெனச் - சிறிய சொல்லிப் பெரிய புலம்பினும் - பனிடம் நறுர் தார் குழைய நம்மொடு - தனி தீர் முயக்கம் பெற்றாள் போல - வலக்குகள் வாழிய நெஞ்சே விசும்பி - னேறெழுந்து முழங்கிது மாறெழுந்து சிலைக்கும் - கடா அபானை கொட்கும் பாசறைப்-போர் வேட் டெழுந்த மன்னர் கைய - கார்வாட் குவிமுகஞ் சிதைய அறி - மானடி, மருக்கிற் பெயர்த்த குருதி - வான மீனின் வயின்வயி