பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

சிறைக்கலகம்பற்றி சிதம்பரம் சாட்சியம்


செஷன் லில் மூவரின் டி.வன்ஸை நடாத்தினன்
செப்பிய நண்பன் ஸ்ரீனி வாலன்.
பங்கமில் யானும் அங்கவர் பக்கம்
சாக்ஷியாச் சென்று “ சூப்பிரஸ்: டெண்டு
படமே பிடிக்கும் கடமையே பூண்டுளன் ;
ஜெயிலரே நாளும் ஜேயிலை ஆள் கின் றனன்;
அவன் கொடுஞ் செயல்கள் அறைய வொண் ணாதவை;
பழுத்த இலையும் புழுத்த காயும்வெந்
நீரிற் சேர்த்து வார்க்கிறான் குழம்பென ;
கைதிகள் மொளிகளில் கம்பால் அடிக்கிறான் ;
அதனாற் கலகம் ஆயிற்" றென்றேன்.
125

 

125