பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

என்னுடை நிருபம் மன்னிய தாக
என்மனை பெயரால் எவனும் எழுதலாம்.
எப்படி யான்இதற் குத்தர வாதி?
செப்புக ஐயா, தெளிந்து நீ' என்றேன்
“ உன்னைத் தூக்கஇஃ தொன்றே போதும் ;
என்னுடை முடிவிதே என்று மொழிந்தான்.




ஹெட்வார்டர் - தமைமைவார்டர்.
128

 

128