இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
என்னுடை நிருபம் மன்னிய தாக
என்மனை பெயரால் எவனும் எழுதலாம்.
எப்படி யான்இதற் குத்தர வாதி?
செப்புக ஐயா, தெளிந்து நீ' என்றேன்
“ உன்னைத் தூக்கஇஃ தொன்றே போதும் ;
என்னுடை முடிவிதே என்று மொழிந்தான்.
ஹெட்வார்டர் - தமைமைவார்டர்.
128
128