பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கூறெ'னக் கூறினான்; காட்ஸன் ஜெயிலர்பால்.
அரைமணிக் குள்ளே அந்தணன் ஒருவன்
புரையிலா உணவு பொள்ளெனக் கொணர்ந்தான்,
உண்டேன். அவன்பால் உண்டேன் சிலநாள்.
பின்னர் வந்த பிராமணக் கான்விக்டு
மன்னி நின்றே வழங்கினான் உணவு.
நன்றா உண்டு நின்றேன் அங்ஙண்
135)

 

135


135