பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னம் அளித்தான்; அருந்தினேன் மகனுடன். அடுத்த மாடியில் அன்பரொடு படுத்தேன். அடுத்தது காலை அருஞ்சில கொண்டு.பன்னிரு மணிக்குப் பாலகனைக் கொண்டியான்

முன்னிரு நண்பரொடும் மூன்றுவக் கீலொடும் குறித்தபடி சென்றேன் குறித்த விஞ்சுமுன்


77