பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

19-வது கதை. புறங்கூறாமை 107 க்கு விளங்கவில்லை அன்னமிட்ட கையை வெட்டினது போல் மாதிரி நடந்து வருகின்றான! தீரன் :- திமபி | கூறி வந்தது முற்றிலும் உண்மையே! கெத்தகாலம வாக அளிட்டது போலும் அமைச்சனுசுகு! அதனால் தான அரசானை பற்றி நிதை மொழிகள் பல புகலத் துணிந்து விட்டான வினையிடடவன வினை யறுப்பான' இவை யனை கதையும் கேட்டிருகத அரசன உடனே அத்தலத்தை விட்டேகி வெளிகளைம்பினான அ+காரை நடு நிசி யென்றே சொ லலலாம வழியில் தனிதது வரும் ஒரு மனிதனைக் கணனு றற அரசன் அவனைப்பாதது ' நீ யாா” எனக கேடாக நான என வேலையி GIF தம செலகின்றேன என்றன அமமளிகன் மீண்டும் அர சன ' நளளிரவில எனன வேலையபா உனஈ? என மதும் அடே ! பாதி ராததிரியில என வேலை பினன தென.று அறியக கூடடவிலலையா உனனால்? அரணமனையில களவாடச செலகினறேன என்று பதிலுரைத்தான், உடனே இறைவன் அக்களவனை கோகச் " அபபா 1 நானோ பரம ஏழை! பிசசை யெடுத்தே வயிறு வளாக கினறேன. எகா மீது கருணை காது சிறிது பொருள உதவின உன்னை ஒரு நாளும மறவேன ” என்று வேண டினான் களவனும் அங்கனேயாக்க என நியமபி அர சனையும் தன்னுடனழைத்திச சென்று, தனனிட மிரு நத மையின மகிமையால உருவின கததியுடன் அர மணயைக காத்து நிறகும் வீசாகளைத தூ முகப்பண்ணி உள்ளே சென்று பச்சிலையின் உதவியால பெட்டிகளை த திறாது அங்கிருக்கும் பொன, வௌளி முதலிய நாணய ங்களில் ஆசை கொள்ளாது மிகுந்த விலை பெற்ற மாணிக கங்கள் மூன் றிருததல கண்டு அவற்றில் இரணடையே