பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

6-வது கதை. வாழ்க்கைத்துணை நலம் 27 ன் று அற்று விழுந்து கிடக்கக கனடு கிஞ்சிததேனும அறு வறப்புக கொண்டனனே : ? இல்லை விலலை! அவ்வுணவை அறுசுவையும் கலத உணடி பென மதிதது உண்டனன், இமமடடோ அமமாது தன தொழுநனமாட்டுக தொண்ட அனபு? மேலும் தன புருஷன மஞசமடைத்தும் அவ ரது அடி வருடல முதலிய சைத்தியோபசாரங்கன பல வும் பண்ணி அவா தியின றபின தான துஞசி அவா சண் விழித் தெழு மனனரே பொது அவா யாது பணிப் பரோ என தி: பாரததிருப்பாள. ' கொண்ட கணவன் குரூபீயேயானாலும், பண்டுதான செய்தபலன எனவே கண்டு கொண்டு, குறது மென எண்ணி மனாகோணாது அவன பணியைப் பற்றி மிகச செய்வாள பரிசுது” என்ற தனிப்பாடலுக்குத்தானே நிகராயிருந்தனள இலஙனம் சுபுடைய மககையாக கெவலாப அணி போனறு விள இதய நாளா பணியின . னவுறுதியை இனியும் பரீட்சித்த றிய வேண்டுமென ஆவலகொண்ட. அரூரு தவசி ஒருநாள் தன மனைவியை விளிதது ' மாகே ! வேண்டிய சிறறின் பத்தினை விலையின பொருட்டு வழக்கிவரும் மடந்தையின் வீடடிறகு என்னை த து க்சிசசெல்லவேண்டு " மென விரு மப, அவவாறே அப்பெணமணி தனகணவனை ஓர் கூடைபி லிடடுக தலையின் மீது சுமந்து சென்று திரும்பி வரும்வழி யில, சிறு பிள்ளையாயிருக்கு கால பொன வண்டின் உடலாடுவே சிறிய குசசி யொனறைச செருகிய வினையின் பயனால், திருடாகளுக்கு உடாதையாயிருக தன ரென்று குற்றஞ சாட்டப்பட்டுக கழுவி லேற்றப்பட் டிருந்ததனால் மிகுத தொலலையுடனிருகத மாண்டவிய ரென்னும் மஹரிஷியின காலில அககூடை தாக்க அதனால் கோபம் மூண்ட மாண்டவியர் “பெண்ணே 1 முன்னமேயே எழு