பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

541 திருக்குறள் நீதிக் கதைகள் திரமூர்த்தி இலங்கேசனுசுகு வெற்றிவாளும் போருளும வழங்கின ரென்றால் பாலலிாஷ்டனிடம இன் சொல இய ம்பி இளையவள ஈறபேறு பெற்றது ஆச்சரிய மலல இனி உருத திர சர்மாவின மான வியும் பாலவிநஷ்டன் புகனற வண்ணமே சேடியா சுளைக் கொண்டு செய்விக்க அகசாலை பாலவிகஷ்டன கன பிதாவை நோக்கி " எநதையே ! அதோ பாருங்கள எனது இரண்டாவது தாதையை" என் முன், அந்தணன அதனை கேட்டதிம நல்லறிவு தலைக கொண்டவனாய " அம்மவோ! * ம அறியா ச சிறுவன வச னததை பெயயென நமபிககுற்றஞ் சிறிதுமினறிய மனைவி பைக காரணமின்றிப பகைதி தனம” எனறு தோகதி அன்று தொடங்கித் தனனில்லா ளிடததில என்றும் போல அன்பு பாராட்டத் தலைப்பட் டனன், இனையபேளும தான முன்னா பாலவிகஷ்டனுக்கு வேண்டிய உணவளிசகாதும் கடுஞ்சொல் கூறியும் வாததனால அடை வெடகக கேட்டினையும் பினபு இனசொலியமபி இனைல போக்கி இனபமோடு கணவனுடன வாழ நோரந்ததையுய: பசுமாத தாணிபோல பதியப பெற்று இன மொழியே இகேகணகற அமென அதனையே கைப்பிடித்துச சுகமே வாழாது வக தனள, 11-வது கதை. செய்ந்ந ன்றி யறிதல், திருக்குறள், 4 நன்றி மறப்பது சன் றன்று , ஈன நல்ல * தன்றே மறப்பது மன்ற, பசிமேலழகர் உரை:-- முன் ஒருவன் செய்த நன் மையை மறப்பது ஒருவற்கு அறனனறு, அவன் செய்த. தீமையைச் செய்தபொமுதே மறப்பது அறன.