பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

11-வது கதை. செயந்நன்றி யறிதல் 55, குறிப்பு - ஒருவன் செய்த உபகாரத்தை மறத்தலா காது மேலும் நமக்கு நனறி புரிந்தோர மற்றொருகால தீமைகள புரிந்தா சாவிடினும் அவர்முனனா நமககுச செய்க உதவியை மதிதது அவாசெய்த தீமையை மறகது அவரை யென்றும் மறவா திருத்தல வேணமே, ஒனலை யும கன்றி மறவேல என்று கூறினள உதாரணம் :- கரததற கடவுளாகிய திருமால் பூபா ps தீர்த்தற் பொருட்டுக கிருஷண னெனனுந் திருநாமத திட னவதரிததுத தன மருகாகளாம பாண்டவாபககல அன்புபூண்டு அவாகள வேண்டு கோளுக்கிணங்கித துரி யோதனாதியா பால தூது நடாதா ரெனபதை நமகேய சனை வரும் பகைறிவா அகவனம தூது சென்ற காலையில் தி.ரியோ தனன பாண்டு மைக தாக்கு எள்ளளவும் பூமி கொடேன் , வேண்டுமேல போர்புரிந்து பெற்றுக்கொள்ள லாம” எனப்பதிலளிதததும் அத்துரியோதனனுக்குத இணையாக பீஷ்மா, துரோணா, கிருபா, விதுரா, கான னெனும் காளை முதலிய வீரசிங்காக விருப்பதை யுனனி, அவா கனிற சிலரை பேதோபயத்தால் வேறு படுததி, முடி வில கானனைத தனியே யழைதது வள்ளலே! பாண் டவ ரைவரும் நின தமபிய ராவா: பூாலம துாவாஸ, மஹரிஷியிட மிருந்து கற்றமத்திரத்தின் மகிமையால உசு ள றுவரையும் குநதி பயாகளை, இமமாநில அரசுரிமை பைத தா மகளன்றி வேறு யாவர் அடையக்கூடும். ஆத லின இசசமயம் நீ நினது தமபிமாாகளேச் சசாதலே சாசை சிறாதது " என றுரைத்தனா கிருஷணமூர்த்தி, இத னை ககேட்டதும் கொடையிற சிறாத கர்னன தன மாமலை நோககி, "தககள வாய்மொழியால என் பிறப்பின உண் மையை யறிந்த காரணத்தால் இன்று கான என் தமபியா