பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 திருக்குறள் நீதிக் கதைகள் புகன்றான. இதனைக் கேட்ட குந்தியோ அன்று தன மக னைப் பேழையில விடு தததை விடபான மடககு வருதி வாய்குளறி நொ தழுதாள, உடனே மகனும் தாயின கணனீரைத் துடைத்து இனிவருந்திய பயனென்ன? எனறு தேற்றியதும் 'மைந்த! பார்ததன நினனுடன போாபுரியின் உன்னிட மிருக்கும் நாகாஸ்திர ததை ஒரு முறையேயனறி இருமுறைவிடா திருப்பாய், மற்றும் அரச சுனனொழிகத மற்றைத தமபியரோடு மயைா திருத்தல வேண்டும்: ” என்று ஒப்பற்ற இரண்டு வரம பெற்றாள குகதி. பினனா தானன தான அன்னையை நோக்கி தாடு கள எனனிடமிருந்து இரணடுவரம பெறநீர்கள. அதுவே போல தாடுகளும். எனக்கு இரண்டு வரம கொடுத்தல் கடமை, ஒன்று, தனஞ்சயனுடன நான போர்செய்து அவன கையால் மாளவனேல அக்காலை எவருமறிய என அனத தலகா மைந தனென உரைத்து என சுகுரிய ஈமக சுடனகளை என தமபியரால நிறைவேற்றல. மற்றொன்று பாரதபபோர் முடியுமளவும தான தககள புதலவன் என பதைப் பாண்டவருக்கு அறிவியா திருததில " என்றதும், குதிதேவி அBRனேபாக எனறியம்பி மூத்த புதலவனைக குறித்து வன துயா மேனமேல் வளர அமுதழுது தன மதலையைத் தழுவிச செனறனள பின்பு கடை, சாளில கானன " தருமன மகன முதலான அரியகாதல தமயிய ரோடு எதிர் மரைந்து தறுகண் ஆண்மைச செருவில் எனது உயிரனைய தோமுறகாகச செஞசோற்றுக கடன கழித தேன என மிகவும் அகமலராக தான.