பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

68 திருக்குறள் நீதிக கதைகள லத திருகக பிரபுசுகளில் முதன்மையாக அவன எண்ணப் பட்டு வந்தானாதலின மூவோ தாகளும் அவன பதவிக்குரி த தான கௌரவமளிததே வாதனா. ஓரகாள அம்மனனா மூவரும ஏஈப பவாண முதலியாரைக் காணவத்த சமயததி அவன கழனிககுச செனவிரு.ந த ன. இதனையறி யாத வோதா, முதலியா பாளிகையில் உலரே. என்று விசாரிக்க அவவேகா பனது மனைவி முதலியார் கழனி காணபபோயினா” என றனள. அது கேட்ட மோதா முதலியார் முடி நடப்போயின போ என்று ஏளனமாகப் பொருளபடும்படி கூறினா. உடனே மனைவி தன சுண வனை மூவோ தரும பரிகசிககினறனர் எனறுதோந்து அவா சுவைசோக்கி இராக சிங்காசளே! முதலியா முடி நடு வதுயெய்யே! அலா கேவலமாய் காறய முடி டா. ஆனால வேக தாகளது முடிகளை பபறிதது, அவர்களது சேனைக ணைச சினன பின்னமாககி, உபத்தகன மாகிய மழனியில அவறறை எருவாக இட்டு, அககழனி நிரமபச் சீவக தரத்த மாகிய நீரைத்தேசுகி, தாம கறிச்செல்லும் பட்டத்து பானையாம பகட்டை விடுத்து மிதிககசசெயது சேறாக்கி, அக்குழைசேற்றில தான பறித்தெடுத்த வேதா முடிகளை வரிசையாக நட்டு, வெற்றியாம வேளாணமை செய்யவே செனறிருக்கின்றன” என்று பொருளபடும்படி, சேனை தழையாககிச செங்குருதி நாதேசகி ஆனைமிதிதத அடிசசேற்றில-மானபரன் மாவோதனே சம்பவானன் பறிததுகட்டான மூவேநர் தங்கள் முடி, என்றொரு வெனபா :எழுதியனுப்பினாள, அவர்கள் அப பாடலைப் பாாதது "ஓ! பெண்பால் பிதற்றிய வார்ததை" யென அலட்சியஞ் செய்து தாகள் நாடு திரும்பினர்.