பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

15-வது கதை. பிறனில் விழையாமை 8 இணை அவயான த திறகும காரணமாயிருந்த தனது இய ற்கை யழகினை வெறுத்தவளாய் வருந்தியிருாதனன், இவ் விவாங்களே ஒருவரு மறிகதிலா' மறறை நாள் அதிகாலை யில் அவசர நிமித்தம் சிறிது பொருள வேண்டுமெனத தன சேடியருள் ஒருத்தியை இரணிய குப்தனிட மலுப்ப அவன் பண ததை மூட்டையாகக் கட்டிக்கொண்டு " எண் ணிப் பத்து அங்கையிடடால இந்திரன் மகளும் ஆகசே வெண்ணெய்க குனறு எரியு ற்றாறபோல மெலிக து பின் நிற்கும்” என்ற வாககியத்தைக் கடைப்பிடிதது உப கோசைபால வருது - பெண்ணே! இன்று என்னுடன் மருவியிருப்பின வாருசியால வைக்கப்பட்ட அவ்வளவு தனத்தையும் தந்து விடுகினறன. இலலையோ ஒரு காசு கூட அளியேன என வெருட்டினான, என்செய லாள ! அதோ பாலம் ! பட்ட காலிலே பமே கெட்ட குடியே கெடும் என்பது போல ஒருவர் பின ஒருவராய் அவளது கற்பைக கலைத்துச் சுசுமனுபவிகா யோசித்த னர். என்றாலும் ' சிறைகாக்கும் காப்பு எவன செய்யும்? மகளின் நிறை காககும காப்பே தலை' என்ற வள்ளுவனார் வாக்கிறகோ இலக்கண மாயிருசுத அததையல் மற்றை போரக்குக் கூறியதையே அவனுக்கும் கூறினள இரணிய குப்தனோ தன் எணணம பலிதததென அகம் மலர்ந்து செனறான உடனே உபகோசை, சேடியர் கள மூலமாய் நிரம்பவும் கீலெண்ணையைத் தருவித்து அதிற்கஸ் தூசி முத விய வாசனைத் திரவியங்களைப் பெய்து சகந்த பரிமளங்க மழும்படி. தயாரித்தனள். குறித்த காலம் நெருங்கியதும் குமாரன் எனலும் மாதிரி ஆடையணிகளால தன்னை பழகு படுத்திக்கொண்டு உபகோசையின் வீடடைந்தாள். ஆபத்துக் காலத்தில் அறிவென்னுக துணைவனைக் கைகொ