பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/1

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸ்ரீமாந்

வ. உ. சிதம்பரம்பிள்ளையவர்கள்.

இயற்றிய

பாடற்றிரட்டு.

முதற் பாகம்.

பிள்ளையவர்கள்

சிறைக்குச் சென்றதற்கு முன்

பாடிய

தனிப்பாடல்கள்.


இரண்டாம்பாகம்:

பிள்ளையவர்கள்

சிறையில் வசித்த காலத்தில்

பாடிய

தனிப்பாடல்கள்.


இந்தியா பிரிண்டிங் வொர்க்ஸ், சென்னை.

1915.