பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரும்பதவுரை 28-12 ஏமம் - காப்பு. 28-12 இன்னல் - துன்பம், 28-15 மீன்-நக்ஷத்திரம். 28-22 நைவேனை-வருந்து வேனை. 29-7 சீரியர் -நல்லவர். 29-8 பண்டு - முன் 20-14 போதர-வர. 29-16 ஏறு -சிம்மம். 29-19 வான்குழுவா - வானில்33-1 கூட்டமாக. 29-22 பாங்கு-வகை. 30.3- ஒன்றி-பொருந்தி. 30-7 செயிர் - குற்றம். 30-7 அயிராத - சந்தேகிக்கக் 31-17 அரவின் போன்ற 82-8 தேறி - தெளிந்து. 32-3 தீர்ந்தவர்-மற்றவர். 32-4 தேய்ந்து - அருகி. 32-5 வீறு-பெருமை, 32-8 தொலையாது -நீங்காது. 32-20 மிகை - குற்றம். 33-1 அறம் - அறத்தை. சுந்தரமே - சுந்தர மூர் த்தியே. 30-10 புலன் களாய் - விஷயங் களாய். கூடாத 33-20 30-10 மாந்தும் - அநுபவிக் 34- 1 தைச் சொல்ல. நயந்து - விரும்பி. என்காக்கும் - என்னை அளிக்கும். 34- 3 பேர்-பெரிய. 34-9 உடுக்கை உடைய 34-10 இடுக்கண் - துன்பம். 35-1 செப்பரிய பலசீர்சேர்- சொல்லுதற் கரிய பல புகழ்கள் சேர்ந்த. 35- 2 நேர்-ஒத்த. இழைத்த -செய்த. 35-6 பருக-உண்ண. 30-23 நேர்குவையே -நக்கு 35-7 உள்னிய உளம்களி வாயே. 33- 9 வேண்டின் அன்றி - பிரா ர்த்தித்தால் அல்லது. 33-18 திறம்கிளத்த திறத் 30-11 வீழும்-விரும்பும். 30-12 கூழும் - பொருளும். 30-19 கவிழும்-விழும். 30-20 சூழ்ந்தவர் - சிந்தித்த வர், 23-22 என்மனை என்மனை 35-3 வியை. 7 - தவரை. 31-15 மாணாரை- தீயவரை. 36-8 31-16 கோறும் - கொல்லும். பாம்பைப் 31-5 விழுபவா-பொருந்துவ 35-9 உரைஇல்-மாற்றுஇல் ன்வாக. லாத. 31-14 தேறும் - தெளியும். 31-14 சீர்ஆரை - புகழ்நிறைந் 36-7 36-6 கடுகியே -விரைந்தே. முரண்சிறை வலியு ள்ள சிறை. சான்று சாக்ஷியாக நிற்கின்ற. 97