பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்யறம்.

இதனைப்பற்றிய மதிப்புரைகள் :--- ஸ்ரீமாந் வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்கள் இயற்றிய மெய்யறம் ஐந்தியலும் நூற்றிருபத்தைந் ததிகாரமுமாக முடிந்த நால், ஐந்தியல்களாவன -முப்பததிகாரங்கொண்ட மாணவன் பால், முப்ப ததிகாரங்கொண்ட இல்வாழ்வியல், ஜம்ப ததிகாரக்கொண்ட அரசியல், பத்த திசாரங்கொண்ட அந்தணப்பல், ஐந்ததிகாரங்கொண்ட பொய்பியல் நான் பவை. ஒவ்வோரதிகாரமும் பப்பத்த வெண்செந்துறை கொண்டுள்ளது, முப்பாலில் அறமும் பொருளுந்தழுவி கால வேறு பாட்டிற்கு வேண்டும் விகற்பங் கூறலால் இந்நூல் திருவள்ளுவப் பரிபக்கு வழி நூலாக விளங்குகின்றது. முது மொழிக் காஞ்சி போன்று திட்பமும் துட்பமுஞ் சிறந்து இழு மென் மொழியால் விழுமிய பொருள் உரைத்தலால் இந்நூல் தோல் என்னும் வனப்புவாய்ந்தது. தமிழ்ப்புலவரே யன்றி இங்க்லிஷ் படித்த புலவரிற் பலரும் இந்நூலின் திறத்தை மெச்சுவர் என்பது துணிபு. ஒரு முறை கண்ணுறுவோர் க்கு இந்நூலின் அருமை தானே புலப்படு மாதலால், அதனை இங்கு விரிப்பது மிகையாம். இந்நூல் நின்று நிலவுக என் பது என் வேண்டுகோள்."-ஸ்ரீமாந் தி. செல்வகேசவராய முதலியாரவர்கள், சுதேச பாஷைகளின் அத்தியடிகர், பச்சைபட்டான் உயர்தாக் கலாசாலை, சென்னை, இந் நூல் சிறுசிறு செய்யுளாக இனிய செந்தமிழ் நடை யில் இயற்றப்பட்டிருப்பதால் தமிழ் நாடெல்லாம் பாவுமெ ன்பது நிச்சயம். இது மனிதர்களுக்கு இன்றியமையாத நீதி சாஸ்திரங்களிலுள்ள நித்திய நீதிகளை எடுத்துக் கூறுவ தால் தற்காலம் தமிழ்க் சுட்டுக்கதைகளை மாத்திரம் படிக்க முற்படுகின்ற அநேகருடைய சுவைக்கு மேற்பட்டதா யிருக்கு மென்பதில் சந்தேகமில்லை, இம்மேம்பாடே தமிழ்கற்கும் ஒவ்வொரு மாணவரும் இந்நூலைக் கற்கவேண்டுமென்பதற் குத் தக்க காரணமாகும். கலாசாலைகளைச் சேர்ந்த புத்தக சாலைகளில் அவற்றின் நிர்வாக சர்த்தர்கள் இந்நூலை வாங்கி வைப்பார்களானால் ஒரு பெரிய நன்மை செய்தவர் களாவார் கள்.-பிராஸ்மஸ்ரீ, ப, வே. நரசிம்ஹ அய்யாவர்கள், சட்ட சடை அங்கத்தினர், சென்னை.