பாடற்றிரட்டு
மெய்வலியும் பெற்றேன்யான்மெய்யறிவும்உற்றேன்யான்
மெய்யறமும் கண்டேன்யான் மெய்யாகக் - கைவலியும்
கொண்டேன்யான் நின்னை இனிக்கூடிநின தன்னையிடம்
உண்டேன்யான் உள்ளம் உவந்து.
F
மகராசன் என்னுமுயர் மாண்உலக நாதா
அகராசன் நீஎன்னோர்க் காகி-இசுராசன்
ஆகிப் பரராசன் ஆகிஇவண் வா ழ்ந்திருப்பாய்
தேகியென வந்தாரைச் சேர்த்து.
ய
என்னருமை ஆறுமுகா இன்றுன்னைக் கண்டறிந்தேன்
என்னருமைத் தேயநமக் கெய்துமென - உன்னரு
வாக்கால் மதியால் மலர்முகத்தால் மாண்நடையால் [
ஈக்காற் பொழுதே இருந்து.
மை
யக
உலகமெலாம் காக்கும் உயர்உலக நாதன்
இலகுபெயர் பெற்றபிள்ளாய் இஞ்ஞான்-றுலகமெலாம்
இன்பமுற நிற்கதனை ஈதற்கே இங்குவந்து
துன்பமுற நோற்றேன் துணிந்து.
க
என்னரிய நோன்பிற் கினிதுவந்து நம்மீசன்
-
தன்னரிய காட்சியினைத் தந்துரைத்தான் - நின்னரிய
புத்திரரும் நின்நாட்டுப் புத்திரரும் சீக்கிரத்தில்
எத்திசையும் காத்தளிப்பர் என்று.
2.
48