பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

Nvh________________

அறம் புரிதல். 63 பொருளின் - கடவுவது. எண் ணிய-நினை அரிய, பீடு ஈ யும்- வலிமையைக் வினைத்தற்கு அரிய, படு ஈயும் - வலிமையைக் கொடுக்கும். (ஆத வால்) என்றார். - எப்பொழுதும், இவை - இவ்வைக் தையும், பேண்-பேணுவாயாக. க-ரை :--- அருள் முதலிய ஐந்தும் பொருள் முதலிய ஆறையும் கொடுக்கும். ஆதலால் இவ்வைர் தையும் பேண். அருளென்ப தெவ்வுயிர்க்கு மன்புபா ராட்டல் தெருளொன்றி நிற்பாரைச் சேர்தன்-மருனொன்றிக் காய்வார்க்கு கள்ளறி; காட்டிதென் மெய்ப்பொருளை யாய்வார்க் கனைத் துமளித் தல், அ-ம் :----செய்யுள் நடையே அதுவய நடை, ப-ரை :-- அருள் என்பது- அருள் என்று சொல் லப்படுவது, என் உயிர்க்கும் சகல உயிர்களிடத்தும், அன்பு பாராட்டல் - அன்பைச் செலுத்துதலும், தெருள் ஒன்றி நிற்பாரைச் சேர்தல் - தெளிந்த அறி வைக் கொண்டு நிற்பாரோடு கூடுதலும், மருள் ஒன் றிக் காய்வார்க்கு - மயக்கத்தைக் கொண்டு வருந்து வார்க்கு, நல் அறிவு காட்டிடுதல் - நல்ல அறிவை அளித்தலும், மெய்ப்பொருளை ஆய்வார்க்கு-கடவுளை ஆராய்வார்க்கு, அனைத்தும் அளித்தல் - அவர் வேண்டும் எல்லாவற்றையும் கொடுத்தலுமாம். க-ரை :--தள் என்பது பல உயிர்களிடத் - நாம் அன்பு பாராட்டுதல் பாத்திரமன் 4, அறிஞ ராசி கட் செய்த அர், அவினில் பார்க்கு அறிவை