பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

                  பென்பதின்

71) | ஆகிய இவற்றுடன், ஆதி அருள் சேர்க்கும் கடவுளது கிருபையை அடைவிக்கும், திறம் பெருக்கும்திறமையை வளர்க்கும், நூல் எல்லாம்- நூல்களை பெல்லாம், சித்தி-ஆராய்வாயாக. பல திறம் சேர்-பல நிறங்கள் கலந்த, ஆடை செயல்- துணிகளை நெய்தலையும், ஊண் விளைத்தல்-உணவுப் பொருள்களை உண்டு பண்னு தலையும், அரண் ஆக்கல் - கோட்டைகளைச் கட்டுதலையும், போர்முறை - போர் முறைகளையும், வான் ஆரி நிலம் செல்லல் அகழ்வு-வானிலும் கட லிலும் புவிலும் செல்னு தலையும் பொருள்கள் எடுத் தலையும், ஆன்-கைக்கொள்.

க-ரை:-புருஷார்த்தங்கள் நான்கையும் அடை யும் திறனைப் பெருக்குகின்ற நூல்களை ஆராய்ச்சி செய், நெசவு விவசாயம் கட்டடம் போர் இவற்றைக் கற்றுக்கொள். ஆகாயத்திலும் கடலிலும் நிலத்திலும் செல்லும் பலவாகை விமானங்களையும் கலங்களையும் இரதங்கள் முதலியவற்றையும் செலுத்தவும் அவற்றில் உள்ள அரும் பொருள்களைக் கண்டு எடுக்கவும் கற்றுக் கொள்.

         அகழ்வு .
வாக்குமனக் காயமொத்து வாழ்த்திடுவா யெஞ்ஞான்றர் தீக்குணமில் லாதனவே செப்பிடுவாய் - போக்குதரு பொஃதற்கு முள்ளத்தை வேகளிடாய் சால்பு தரு பெஃதற்கு முள்ளத்தை யீ.
   (எய்) அ-ம் :--எஞ்ஞான்றும் வாக்கும் மனமும் 
  காய