பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

மெய்யுணர்தல். தோன்றும் இடம் வரை செல்லும் துன்பமும், கயிற்றி ல் அரவுத்தோற்றத்தைக் காணும் போது அதனை அர வென்று கருதிப் பயப்படும் துன்பமும் உண்டாவது போல, மெய்ப்பொருளில் உலகத்தைப் பார்க்கும் போது உலகத் துன்பங்க ளெல்லாம் உண்டாகிப் பெருகும். இவ்வுண்மையை நீ நன்கு அறிவாயாக.

பற்றுமவா வும்மில்லார் பாம்புபுனல் கண்டாலுஞ் சற்றுமஞ ரெய்தார்காண் டாரணியிற் - பற்றும்