பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரும்பதவுரை. 30-18 ஞானம் - ஆத்மா பிரஹ் 31-4 தென் அளகை ஊர் மம் கேள்வி என்று யால் தெரிந்து அநு பவமாக உணர்தல். உற்று உறைவர்-தென் அளகை ஊரில் வந்து தங்குவர். 30-15 நம்நல்லாள் நாம் கூறும் சரித்திரத்தின் தலைவி. 31-13 எழில் ஆர் - சிறப்புப் பொருந்திய. 31-14 செம்மையுள் மையுள்ள. 30-16 நம் நல்லார் -நமது நாட்டுப் பெண்கள். 30.17 பாசம் தனை அகற்றி உலகப் பொருள்களி லுள்ள ஆசையை விட்டு 31-15 பேறு எல்லாம் பெற த்தக்க அனைத்தையும். 31-16 எம் நன்மை உயர்ந்து எமது அறங்கள் மேம் ULLO, 31-17 30-18 எமது ஈசன் தனைப் பரவி-நாம் வணங்கும் சிவபெருமானைத் துதி ஆசிகள் - ஆசீர்வாதங் சளை. 30-18 மாசு அகன்ற குற் றம் அற்ற. 30-19 உற்றால்- வந்தால். 30-20 உள் அரும் மாண்பு உள்ளாள்- நினைத்தற் கரிய கற்குணமுடை யாள். 31-23 சீரியர்தம் நீர்மை எல்லாம் எய்தி - பெரி யோருடைய தன்மை களையெல்லாம் உற்று. 32-1 மும்மலம் முக்குற் றம். அவை ஆணவம், மாயை, காமியம். ஆணவமானது 'யான் பெரியவன்' என்னும் குணம். மாயையா காரிய வது காரண சம்பந்தத்தை அறி யாத மயக்கம்.காமிய மாவது 'இஃது என் னுடையது' என்று அபிமானிக் Ⓒ ம் 30-21 இறைஞ்சி - வணங்கி. 30-22 அடிகள்' என்று கட வுளையும் குருவையும், முனிவனையும் வது தமிழ் மக்கள் வழக்கு. 3023 அரும்பணிகள் - பூசை முதலியவற் குணம். றிற்கு வேண்டுவன 32-1 அல்வை - இருளை. சித்தப்படுத்தல் முத 32-1 முனிந்து ஓட்டி வெ லியன். குண்டு தொலைத்து. 72