இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அரும்பதவுரை.
௩௯௨ | பொறி-ஐம்பொறிகள். | ௪௬௭ | தாழ்த்தியே-குறைத்தே. |
௩௯௩ | இகம்-உலகம். | ௪௬௮ | இறந்து-அளவு கடந்து. |
௩௯௩ | பரம்-கடவுள். | ௪௬௮ | படுவர்-அழிவர். |
௪00 | பிழையாது-தவறாது. | ௪௭0 | ஈட்டுவர்-சேகரிப்பர். |
௪0௧ | ஏதம்-குற்றம்; நஷ்டம். | ௪௭௬ | எச்சம்-புகழ் |
௪0௧ | ஊதியம்-குணம்; இலாபம். | ௪௮0 | நிச்சலும்-தினமும். |
௪0௨ | கா தன்மை-காதலிக்கும் | ௪௮௨ | நகின்-சிரித்தால். |
தன்மை. | ௪௯௩ | அரில்-குற்றம். | |
௪0௬ | புனை-தளை-விலங்கு. | ௫00 | செற்று-கோபித்து. |
௪0௮ | களித்தற்று-கள்குடித் | ௫0௮ | பயிற்றல்-பழக்கல். |
ததுபோலும். | ௫0௯ | அழுக்கு-மாசு; பொறாமை. | |
௪0௯ | அவை-சபை, | ௫௧௪ | தகையர்-தகுதி யுடைய |
௪௧௨ | ஒண்மை-அறிவு. | வர். | |
௪௧௩ | இவறல்-உலோபம் செய் | ௫௧௯ | பற்றலர்-பகைவர். |
தல். | ௫௨௪ | மருந்து-அமிழ்தம். | |
௪௧௬ | மறை-இரகசியம். | ௫௨௫ | காப்பு-பாதரட்சை முத |
௪௧௬ | மிறை-துன்பம். | லியன. | |
௪௧௭ | இழுக்கல்-தவறுதல். | ௫௩0 | செல்வுழி-போகும் பொ |
௪௨௫ | படுபொருள்-வளர்பொ | ழுது. | |
ருள். | ௫௩0 | உள்ளிட-(பிரிவை நினை | |
௪௨௬ | உறுவது-வரும்வேலை. | ந்து) வருந்த | |
௪௩௩ | இறவு-குற்றம். | ௫௩௧ | துஞ்சிய-இறந்த. |
௪௪௩ | ஒன்னார்-பகைவர். | ௫௫௨ | ஆர்வலர்-அன்பு செய்யப் |
௪௪௭ | சோலைநீர்-சோலையினுள் | பட்டவர். | |
ள ஊற்றுநீர், | ௫௫௩ | தவல்-கெடுதல், | |
௪௪௮ | இளம்பகல்-பகல் பத்து | ௫௬௮ | ஒறுத்தார்-பதில் தீங்கு |
நாழிகை. | செய்தார். | ||
௪௪௯ | யாமம்-இரவில் நடுப் | ||
பத்து நாழிகை. | ௫௭௨ | முதல்-வேர். | |
௪௫௧ | அயர்வு-களைப்பு. | ௫௭௫ | அறவோர்-அறம்புரி |
௪௫௩ | சுழுத்தி-கனவற்ற கடும் | வோர். | |
உறக்கம். | ௫௭௬ | துவ்வார்-வறிஞர். | |
௪௫௬ | மெய்த்தொழில்-உடலு | ௫௭௮ | நன்மை-சுபகாரியம். |
றுப்புக்களாற் செய்யப் | ௫௭௮ | தீமை-அசுபகாரியம். | |
படும் தொழில். | ௫௮0 | ஆணை-கட்டளை. | |
௪௬௨ | அங்குரம்-முளை. | ௬0௪ | சூழ்ச்சி-அறிஞரோடெண் |
௪௬௬ | மெய்த்திறம்-உண்மை | ணுதல். | |
யான வலி. | ௬0௬ | உரை-புகழ். |
69