பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சசு தொல்காப்பியம் - இளம்பூரணம். பத்து என்னும் சொல்லினது தகர ஒற்றுக் கெட ஆய்தமானது வந்து இடை[யில்] பெறும் இயல்பையுடைத்தென்று சொல்லுவர் (புலவர்). 'ஆறன் இறுதி அல்வழி குற் றியலுகரம் கூறிய இயற்கை - அவற்றுள்) ஆறு என்னும் ஈறு அல்லாத இடத்து குற் றியலுகரம் மேற்கூறிய இயற்கை (யாய் மெய்யோடும் கெட்டு மு+யும்). உ-ம்:-- ஒருபஃது, இருபஃது என ஒட்டுச. வந்து' என்றதனால், ஆய்தமாய்த் திரியாது செட்டு ஒருபது என்றுமரம். ('ஆன்' இடைச்சொல், அகரம் சாரியை.] சக, முதல் ரெண்ணி னொற்றுகர மாகும் உகரம் வருதலாலயி னான. இது, மேற்கூறிய முடிபிற்கு உரிய தொன்று உணர்த்துதல் முதலிற்று, இ-ன்;-முதல் ஈர் எண்ணின் ஒற்று ரகரம் ஆகும்-(அவற்துள்) முதற்கண் நின்ற இரண்டு எண்ணின் ஒற்று ரதார ஒற்.ரம், அ வயின் 2.நரம் வருதல் - அவ் விடத்து உகரம் வருக. உ-ம்:- ஒருபஃது எனவரும். ('ஆ.ச்' இடைச்சொல், அகரம் சாரியை.) (w*} சசய், இடைநிலை ரகர மிரண்டெ னெண்ணிற்கும் நடைடீருங் கினறே பொருள்வயி னான. இதுவும் அது. இ-ன்:-- இரண்டு என் எண்ணிற்கும் இடைநிலை ரகரம் பொருள் வயின் நடை மருங்கு இன்று - அவ் இரண்டு என்னும் எண்ணிற்கும் இடை நின்ற ரகாரம் அம்மொழி பொருளாமிடத்து நடக்கும் இடம் இன்றிக் கெடும். உ-ம்:--இருபஃது என வரும். ('ஏகாரம்' அசை. 'ஆன்' என்பதனை மேற்கூறி யாங்குக் கொள்க.] சசக, மூன்று மாறு நெடுமுதல் குறுகும் மூன்ற னொற்றே பகார மாகும், இதுவும் அது. -- இன்:- மூன்றும் ஆஜம் நெடு முதல் குறுகும் - மூன்றும் என்னும் எண்ணும் ஆறு என்னும் எண்ணும் நெடு முதல் குறுதி முடியும். மூன் றன் ஒற்று பகாரம் ஆகும்மூன் என்னும் எண்ணின்கண் நின்ற னகார ஒற்றுப் பகர ஒற்றாய் முடியும். உடமுப்பஃது (அறுபஃத] எனவரும். (ஏகாரம் அசை. உ. நான்க னொற்றே நகார மாகும். இதுவும் அது, இ-ன்:--நான்கன் ஒற்று றகாரம் ஆகும் - நான்கு என்னும் எண்ணின் கண் சின்ற னகர ஒற்று றகர ஒற்றாய் முடியும், உ-ம்:- காற்பஃது எனவரும். (ஏகாரம் அசை.)