பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ந எழுத்ததிகாரம் - பிறப்பியல் கூடு. தளிகா வனறி யண்ணம் வருட கார முகார மாயிரண்டும் பிறக்கும். இதுவும் அது. இ-ன் :-நுனிரா அணரி அண்ணம் வருட- நுனிநா அணர்ந்து அண்ணக் தைத் தடவ, ரகார ழகாரம் அ இரண்டும் பிறக்கும்-ரகார ழகாரமாகிய அவ்விரண் டும் பிறக்கும், கசு, சாவிளிம்பு வீங்கி பண்பன் முதலுற ஆவயி எண்ண மொற்றவும் வருடவும் லகாரளகார மாயிரண்டும் பிறக்கும், (ச...) இ-ள் :--நா விளிம்பு வீங்கி பல் அண் முதல் உற-நாவினது விளிம்பு தடித்துப் பல்லினது அணிய இடத்தைப் பொருந்த, அ வயின் அண்ணம் ஒற்ற லகாசமும் வருட ளகாரமும் அ இரண்டும் பிறக்கும்-அவ்விடத்து (முதல்கா) அவ்வண்ணத்தை ஏற்ற லகாரமும் அதனைத் தடவ ளகாரமுமாக அவ்வி:'ண்டும் பிறக்கும். (கஈ) கூள. இதழியைந்து பிறக்கும் பகார மகாரம், இதுவும் அது. இ-ள் :- இதழ் இயைந்து பிறக்கும் பகாசம் மகாரம்-கீழ்இதழும் மேல் இதழும் தம்:தில் இயையப் பிறக்கும் பகாரமும் மகாரமும், சு.அ. பல்வித ழியைய வகாரம் பிறக்கும். இதுவும் அது. இ-ள் ;--பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும் மேற்பல்லும் கீழ் இதழும் தம் மில் இயைய வகாசம் பிறக்கும். கூகூ அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை கண்னுற் றடைய யகாரம் பிறக்கும். இதுவும் அது, இ-ள் :-- அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வரி இசை கண் உற்று அடைய யகா சம் பிறக்கும்-அண்ணத்தை நாச் சேர்ந்தவிடத்து மிடற்றினின்றும் எழும் வளியா ாைய இசை அவ்வண்ணத்தை அணைத்து செறிய யகாரம் பிறக்கும். (கஎ) என, மெல்லெழுத் தாறும் பிறப்பி னக்கஞ் சொல்லிய பள்ளி நிலையின வாயினும் மூக்கின் வளியிசை பாப்புறத் தோன்றும், இது, மெல்லெழுத்திற்கு ஓர் புறாடை கூறுதல் அதலிற்று, இ-ள் !--மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம் சொல்லிய பள்ளி நிலையின ஆயினும் மெல்லெழுத்துக்களாறும் தத்தம் பிறப்பினது ஆக்கஞ்சொல்லிய இடத்தே திலைபெற்றன வாயினும், மூக்கின் வளி இசை யாப்புற தோன்றும் - அவை மூக்கின் கண் னுள தாகிய வளியது இசையான் யாப்புறத் தோன்றும்.