பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புணரியல் பூவினொடுவிரிந்த கூந்தெலெனவும், பூவொடுவிரிந்த கூந்தலெனவும், உண்மையும் இன்மையும் ஒடுவயின் ஒத்தவாறு, இயற்கை' என்றதனான் ஒடுவருபின்கண் சாாயை பெறுதலும் பெறாமையும் ஒழிய, ஒரோவழிப் பெற்றேவருமென்பது கொள்க. பலவற்றொடு எனவரும்.(கூய) கூச, அத்தே வற்றே பாயிரு மொழிமேல் ஒற்றுமெய் கெடுத றெற்றென் றற்றே அவற்று முன் வரூஉம் வல்லெழுத்து மிருமே, இஃது, அத்தும் வற்றும் வருமிடத்து நிலைமொழியினும் வருமொழியிலும் வருஞ் செய்கை கூறுதல் அதலிற்று. இ-ள்-: அத்தே வற்றே அ இரு மொழிமேல் ஒற்று மெய்கெடுதல் தெற்றென் நற்று-அத்தும் பெற்றுமாகிய அவ்விரு மொழிமேல்வின்ற ஒற்றுத் தன்வடிவுகெடுதல் தெளியப்பட்டது. அவற்றுமுன் வரும் வல்லெழுத்து மிகும்- அவ்விருசாரியை முன் லும் வரும் வல்லெழுத்து கும். முந்திய ஏகாரம் இரண்டும் எண்ணிடைச்சொல், பிரதிய ஏகாரம் இரண்டும் ஈற்றசை.. உ-ம். கலத்துக்குறை, அவற்றுக்கோடு என வரும். கலன் என னகாரமாக நிறுத்திக்கெடுக்கவே, 'ஒன்றின முடித்தல்' என்பதனால், புள்ளியீறல்வழி விகார வகையான் நின்றனவும் அவற்றின் இசையொற்றென்று கெடுக்கப்படு மெனக்கொள்க. அவற்றுக்கோடு என வரும். இஃது: * STE ஈறு'. ஈண்டு வல்லெழுத்து :குெமென்றது. ஈற்று வல்லெழுத்தின்றித் திரிந்து முடியும் னசு."மும் ணகமும் லகரமும் எகரமும் என இவற்றை போக்கி பயனவுணர்க. அத்து முற்கூறிய முறையன்றிய கூற்றினான், அத்தின் இசை யொற்றுக் கெடா து நிற்ககம் பெறும், விண்ணத்துக்கொட்கும், வெயிலத்துச்சென்றான், இருளத்துக் கொண்டான் என வரும். "மெய்' என்றதனால், அத்தின் அகரம், பிறவுயிரின் முன்னும் கெடுதல் கொள்க. அண்ணாத்தேரி என வரும். . தெற்று பாண்றதனால், அத்தின் அகரம் கெடாது ற்றலும் கொள்க. விளவத் துக்கண் 6:ன வரும். கூடு. காரமுங் கரமுங் கானொடு சிவணி கோத் தோன்று மெழுத்தின் சாரிகை இஃது, எழுத்துச்சாரியைகட்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்து தல் துதவிற்று. இ-ள் :--காரமும் கரமும் காஞெக சிவணி-காரமும் கரமும் கானோ பொரு த்தி, நோ தோன்றும் எழுத்தின் சாரியை-எல்லா ஆசிரியராலும் உடன்படத் தோன் றும் எழுத்துச்சாரியை யாதற்கு. 'நேரத்தோன்றும்' என்றதனான், சோத்தோன்று தன அனம், ' ஓனம், என (கூட)