பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் அசா உசய், உரிவரு காலை நாழிக் கிளவி , இறுதி யிகா மெய்யொடுங் கெடுமே டகார மொற்று மாவயி னான, இதுவும் அது. இ-ள் :-உரி வரு காலை காழிக்கிளவி இறுதி இகாம் மெய்யொடும் கெடும் உரி என்றும் சொல் வருமொழியாய் வந்தகாலத்து நாழி என்றும் சொல் தன் ஈற்றில் தின்த இகரம் தான் வார்த்துகின்ற மெய்யொடும் கெடும். அவயின் டகாரம் ஏற்றும். அவ்விடத்து டகாம் ஒற்றாய்வரும், உ-ம். காரி எனவரும், வருமொழிமுற்கூறியவதனான், நிலைமொழி அடையடுத்து இருசாரி என்றய ழியும் இம்முடிபுகொள்க. 'இகரம்' என்னாது இறுதியிகரம்' என்றதனால், ஈண்டை நிலைமொழியும் வருமொழியும் நிலைமொழிகளாய் நின்று பிறபொருட்பெயரொடு வல்லெழுத்துமிக்குமுடிதலும் கொள்க, நாழிக்காயம், உரிக்காயம் எனவரும்.(உa ) உசக. பனியென வரூஉங் கால வேற்றுமைக் கத்து மின்னுஞ் சாரியை யாகும். இஃது, இவ்வீற்றவேற்றுமையுள் ஒன்றற்கு வல்லெழுத்தினொடு சாரியை பெறு மென எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் ஈதலிற்று, இ-ள் :- பனி என வரும் காலவேற்றுமைக்கு அத்தும் இன்னும் சாரியை தகும்-பனி என்று சொல்ல வருகின்ற பனிக்காலத்தை உணரரின்ற வேற்றுமை முடி புடைய பெயர்க்கு வரும் சாரியை அத்தும் இன்னும் ஆகும். உ-ம். பனியத்துக்கொண்டான், பனியிற்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் எனவரும். 'வேற்றுமை' என்றதனான், இன்பெற்றவழி இயைபு வல்லெழுத்தை வீழ்க்க.() Fஉ. வளியென வரூஉம் பூதக் கிளவியும் அவ்விய னிலையல் செவ்வி தென்ப. இரவும் அது. இவள் :- வளி என வரும் பூதகளெலியும் அ இயல் நிலையல் செவ்விது என்பவளி என்று சொல்ல வருகின்ற இடக்கரல்லாத ஐம்பெரும் பூதங்களில் ஒன்றை உவமின்த சொல்லும் மேந்டறிய அத்தும் இன்னும் பெறும் அவ்வியல்பின்கண் வித்தல் செவ்விதென் சொல்லுவர் புலவர். உ-ம். வளியத்துக்கொண்டான், வளியிற்கொண்டான்; சென்றான், தர்தான், போயினான் என வரும். செவ்விது' என்றதனம், இன்பெற்றுழி இயைபு வல்வெழுத்து வீழ்க்க, (சல்) உசக உதிமாக் கிளவி மெல்லெழுத்து மிகுமே. இஃது, இவ்வீற்று மரப்பெயர் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழு த்ச விரித்தல் அதலிற்று. - உன்: --உ நிமரச்சினவி மெல்லெழுத்து மிகும்-உதி என்னும் மாத்தினை உணர என்ற சொல் வல்லெழுத்துமிரான மெல்லெழுத்து மிக்கு முடியும்.