பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் எங்க இது, மேல் முடிபு கூறிய மூன்றனும் இரண்டிற்கு வேற்றுமைக்கண் வேறு ஓர் முடிபு கூறுதல் முதலிற்று. இ-ன்:-வேற்றுமை ஆயின் - வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாயின், ஏனை இரண்டும் அக்கு என் சாரியை தோற்றம் வேண்டும் - இறுதி உரும் ஒழித்த இரண்டும் அக்கு என்னும் சாரியை தோற்றி முடிதல் வேண்டும்,

  • தோற்றம்' என்றதனான் உகரம் நீக்குதல் வேண்டு மென்க, உள், ஈமக்குடம், கம்மக்குடம்; சாடி, தூதை, பானை என்வரும்.

மேல் வேற்றுமை கூறிய முடிபு குணவேற்றுமைக்கண்ணதென்றும், ஈண்டுக்கறிய முடிபு பொருட்பெயர்க்கண்ணதென்றும் கொள்க. கூக.க, வகார மிசையு மகாரங் குறுகும். இது, பருத்து விழுக்காடாய் "அரை யன பு குறுகல் ”( கான் மா 4- சூத்திரம் கசு) என்பதற்கு ஓர் புறக்கடை கூறுகின் தது. இ-ன் ;- வகாரம் மிசையும் மகாரம் குறுகும்-மேல் ஒரு மொழிக்கண் கூறிய ar ரை முன்னரே" [மொழிமரபு - சூத்திரம் கூ] அன்றி ஈண்டுப் புணர்மொழிக்கன் வகரத்தின் மேலும் மகரம் குறுகும். உ-ம், நிவம் வலிது என வரும், கூ... நாட்பெயர்க் கிளவி மேற்கிளந் தன்ன அத்து மான்மிசை வரைகிலை யின்றே ஒற்றுமெய் கெடுத லென்மனார் புலவர். இஃது, இவ்வீற்று காட்பெயர்க்கு வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. இ.ன்:--நான் பெயர்க் கினவி மேல் கிளந்து என்ன - மசா விற்று நாட்பெயர்ச் சொல் மேல் இரரவிற்று சாட்பெயரித் அனந்த தன்மையவாய் ஆன் பெற்று முடியும்; அத்து ஆன்மிசையும் வரை விலை இன்று - அந்துச்சாரியை அஃகான்சாரியை மேலும் பிறசாரியை மேலும் நீக்கும் நிலைமையின் ராம்; ஒற்று மெய் கெடுதல் என்மனார். புலவர் - அவ்விடத்து மகரவொற்றுத் தம் வடிவு கெடுக வென்று சொல்லுவர் புலவர். உ-ம், மகத்தாற் கொண்டான் ; மகத் தஞான்று கொண்டான்; சென்மூன், தம் தான், போயினான் எனவரும் 'ஒற்று என்னாது 'மெய்' என்றதனான், நாட்பெயரல்லாத பொருட்பெயர்க்கண் னும் அம்முடிபு கொள்க. மரத்தாற் கொண்டான்; சென் முன், தத்தான், போயினான் என வரும். [ஞான்று என்பது சாரியை.] கூ.... னகார விறுதி வல்லெழுத் தியையின் றகார மாகும் வேற்றுமைப் பொருட்கே, இது, னகார வீற்று வேற்றுமை முடிபு கூறுதல் முதலிற்று. இ-ன்!--னா இறதி வல்லெழுத்து இயையின்-னசரவீற்றுப்பெயர் வல்லெழுத்து முதன் மொழி வருமொழியாய் வந்து இயையின், நகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட் த-நகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண். - உ-ம், பொற்குடம் ; சாடி, தூதை, பானை எனவரும். (ஈஎ)