பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கால்ச தொல்காப்பியம் - இளம்பூரணம் கூகச, மன்னுஞ் சின்னு மானு மீனும் பின்னு முன்னும் வினையெஞ்சு கிளவியும் அன்ன வியல வென்மனார் புலவர், இல்து, அவ்வீற்று அசைநிலை இடைச்சொல்லும் ஏழாம் வேற்றுமை இடப் பொருள் 'உணரகின்ற இடைச்சொற்களும் வினையெச்சமும் முடியுமாறு கூறுதல் முதலிற்று. இன்:- மன்னும் என்னும் ஆனும் ஈனும் பின்னும் முன்னும் வினையெஞ்சு கின வியும் - மன் என்லும் சொல்லும் சின் என்னும் சொல்லும் ஆன் என்னும் சொல்லும் ஈன் என்னும் சொல்லும் பின் என்னும் சொல்லும் முன் என்னும் சொல்லும் வினை யெச்சமாகிய சொல்லும், அன்ன இயல என்மனார் புலவர் - மேற்கூறிய இயல்பின வாய் வாரம் நகர மாய் முடியும் என்று சொல்றுவர் புலவர். உ-ம். அதுமற் சொண்கன் றேரே, சாப் பும் பூண்டிசிற் கடையும் போசல் என வும் : ஆற்கொண்டான், ஈத்கொண்டான், பிற்கொண்டான், முற்கொண்டான்; சென் நான், தந்தான், போயினான் எனவும்; வரித்கொள்ளும்: செல்லும், தரும், போம் எனவும் வரும், பெயராந் தன்மையவாகிய ஆன், ஈன் என்பனவற்றை முற்கருத்தனான், ஆன் கொண்டான், ஈன் கொண்டான் எனத் திரியாது முடிதலும் சொன்சு, பின், முன் என்பன பெயர் சிலையும் வினையெச்ச நிலையும் உருபுநிலையும் படும். அவற்றுள் வினையெச்சநிலை ஈண்டு வினையெஞ்சுகிளவியும் என்பதனான் முடியும். உருபு நிலை உருபியலுள் முடியும். ஈண்டுப் பெயர் கூறுகின்றது, அப்பெயரை முன்கூருத்த னால், பின்கொண்டான், முன்கொண்டான் எனத் திரியாமையும் கொள்சு. லெ) என்றானான், ஊன் என்னும் கட்டு என் சொண்டான் என இயல்பாய் முடிதல் கொள்க, ஈ' முதல் வலு பெகரமுதல் வபினும் அப்பண்பு நிலையு மியற்கைய வென்ப. இந்து, இவ்வீற்றுள் ஒருசார் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்தியின்ற இடைச்சொல்லிற்கு முடிபுகூறுதல் சுதலிற்று. இா:--சுட்டுமுதல் வயிலும் எகா முதல் வயினும் - சுட்டெழுத்தினை முதலாக வடைய வயின் என்னும் சொல்லும் எகரமாகிய முதலையுடைய வயின் என்னும் சொல்லும், அ பண்பு நிலையும் இயற்கையு என்ப - மேல் நகரமாய் முடியுமென் த அப் பண்பு நிலைபெற்று முடியும் இயற்கையையுடைய என்று சொல்லுவர். உ.ம். அல்மயிற்கொண்டான், இல்வயித்கொண்டான், உல்லயிற்கொண்டான் எவ்வயிற்கொண்டான் ; சென் மூன், தத்தான், போயினான் எனவரும். இயற்கைய என்றதனால், திரியாது இயல்பாய் முடினைவும் சொன்சு கான் கோழி என வரும். (க.க) கூகூசு. குயினென் கிளவி யியற்கை யாகும். இஃது, இவற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறி தவிதி கூறுதல் நகலிற்று. (54)