பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் எய்டு இ-ன்:---குயின் என் கிளவி இயற்கையாகும் - குயின் என்னும் சொல் திரியாது இயல்பாய் முடியும். உ-ம். குயின் குழாம்; செலவு, தோற்றம், மறைவு என வரும். குபின் என்பது மேகம், (சல்), கூகஎ. எகின்மர மாயி னாண்மர வியற்றே. இது, திரிபு விலக்கி அம்மு வகுத்தல் முதலிற்று. இன்:- எகின் மாம் .ஆயின்,ஆண்மா இயற்று - எகின் என்னும் சொல் மரப் பெயராயின் ஆண்மரத்தின து இயல்பிற்றாய் அம்முப் பெற்று முடியும். உ - ம், எகினக்கோடு; செதின், தோல், பூ எனவரும். நசு. அ. ஏனை யெகினே யகரம் வருமே வல்லெழுத் தியற்கை மிகுதல் வேண்டும். இதுவும் அது, இ-ள்:- எனை எகின் அகரம் வரும் - ஒழிந்த மர மல்லர் எகின் நிலைமொழிக்கண் அகரம் வந்து முடியும்; வல்லெழுத்து இயற்கை மிகுதல் வேண்டும் - அவ்விடத்து வரு மொழி வல்லெழுத்து இயல்பு மிக்கு முடிதல் வேண்டும். உ - ம், எகினக்கால்; செலி, தலை, புறம் எனவரும். மேலைச் சூத்திரத்தோடு இதனை ஒன் கை ஓதாததனான், இயல்புகணத்துக்கண்னும் அசரப்பேறு கொள்க, எகினஞா ற்சி; யாப்பு, அடைவு எனவரும். 'இயற்கை என் நானான், அகரப்பேற்றே மெல்லெழுத்துப்பேறும் கொள்க, எ னல்கால்; செவி, தலை, புறம் எனவரும். நகசு. கிளைப்பெய ரெல்லாங் கிளைப்பெய ரியல. இஃது, இவ்வீற்றிற் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. இ-ன்:-- கிளைப்பெயர் எல்லாம் கிளைப் பெயர் இயல-ன காரவீற்றுக் கிளைப்பெய ரெல்லாம் ணகாரவீற்றுக் கிளைப்பெயர்போலத் திரியாது இயல்பாய் முடியும், உ - ம், எயின் குடி; சேரி, தோட்டம், பாடி என வரும். 'எல்லாம் என் றதனான், அக்குச்சாரியையும் வல்லெழுத்தும் பெற்று எயினக்கன்னி என முடிதலும், பார்ப்பனக்கன்னி என நிலைமொழியீறு திரித்து அக்கும் வல்லெழுத் தம் பெறுதலும், இனிச் சாரியை பெருது ஈறு திரித்து வேளாண்குமரி, வேளான் வாழ்க்கைஎன முடித்லும் கொள்க கசம், மீனென் கிளவி வல்லெழுத் அறழ்வே. இதுவும், அவற்றுள் ஒன்றற்கு வேறுமுடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்:-மீன் என் கினவி வல்லெழுத்து உறழ்வு - மீன் என்னும் சொல் தன் திரிபு வல்லெழுத்தினோடு உறழ்த்து மூடியும். உ-ம். மீன்கண், மீற்கண்; சினை, தலை, புறம் எனவரும்.