பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் காயக, உ-ம். ஆந்தை , பூந்தை என வரும். இயல்பு என் நதனால், பெயசொற்றும் அகரமும் செடாதேநின்று முடிந்த வாறே முடிதலும் கொள்க. ஆதந்தை, பூதந்தை என வரும். ' துவர' என் றதனால், அழான், புழான் என நிறுத்திப் பொரும் தின செய்சை செய்து, அழாந்தை புழாந்தை என முடிக்க, (6 ) கூடும். சிறப்பொடு வருவழி வியற்கை யாகும். இஃது, எய்தியது ஒருவழி விலக்கிப் பிறிது விதி வகுத்தல் முதலித்து, இ-ள்:- சிறப்பொடு வருவழி இயற்கை ஆகும் - அவ் வியற்பெயர் பண்படுத்து வரு வழி முன் கூறிய இருமொழிச் செய்கையும் தவிர்த்து இயல்பாய் முடியும். உ-ம், பெருஞ்சாத்தன் தந்தை, பெருங்கொற்றன் றத்தை எனவரும், (ருச) ஈடுக. அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியே நிற்றலு முரித்தே யம்மென் சாரியை மக்கண் முறைதொகூஉ மருங்கினான, இது, மேலதற்கு வேறு ஓர் வருமொழிக்கண் எய்தாதது எய்துவித்தது. இ-ள்:- அ பெயர் மக்கள் முறை தொகும் மருங்கின் ஆன மெய் ஒழித்து அன் செடுவழி - அவ்வியற்பெயர் மக்கள் என்னும் முறைப்பெயர் வந்து கூடும் இடத்தின்க ண்னும் பிறி திடத்தும், தான் ஏறிய மொயை ஒழித்து அன்கெடு மல்வழி, அம் என் சாரியை விற்றலும் உரித்து அம் என்னும் சாரியை நிற்றலும் உரித்து. உ-ம். சாத்தங்கொற்றன், கொற்றங்கொற்றன் எனவும்; சாத்தக்குடி, கொற்றக் குடி எனவும் வரும், (56) கூ ருஉ, தானும் பேனுக் கோனு மென்னும் ஆமுறை பியற்பெயர் திரிபிட னிலவே. இது, மேலதற்கு ஒருவழி எய்தியது விலக்கிப் பிரிதுவிதி கூறுதல் நதலிற்று. இ-ன்:- தாலும் பேனும் கோனும் என்னும் அ முறை இயற்பெயர் - அல்.வியற் பெயருள் தானும் பேனும் போலும் என்னும் முறைமையினையுடைய இயற்பெயர்கள் தந்தைான் மக்கள் என்னும் முறைப்பெயரொடு புணரும்வழி, திரிபு இடன் இல மேற் கூறுய திரிபுகள் இன்றி இயல்பாய் முடியும், உ-ம். தான் றத்தை, பேன் றந்தை, கோன் றத்தை எனவும்; தான் கொற்றன். பேன் கொற்றன், கோன் கொற்றன் எனவும் வரும். கூடு... தான்யா னெனும் பெய ருருபிய னிலையும். இது, விரவுப்பொருள் தான் என்பதற்கும் உயர் திணைப்பெயருள் யான் என்பதற் கும் வேற்றுமைக்கண் தொகைமரபினுள் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுதல் மத விற்று , இ-ள்:--- நான் யான் எனும் பெயர் உருபு இயல் நிலையும் - தான் என்னும் விரவு பெயரும் யான் என்னும் உயர் திணைப்பெயரும் மேல் தொகைமரபினுட் கூறிய இயல்பு