பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம். கிளவி(யின்) இடை ஒற்றுக் கெடுவழி ஆய்தமாகிய புள்ளி நிற்றல் வேண்டும். உ-ம். எழுபஃது என வரும், கூகூ, ஆயிரம் வருவழி யுகாக் கெடுமே. இது, மேலதற்கு எய்தியது ஒருமருக்கு மறுத்தல் துதவிற்று, இ-ன்:- ஆயிரம் வருவழி உசாம் செடும்-(அவ் எழ் என்பது) ஆயிரம் என்பது வருமிடத்து (முன் பெற்ற) உகரம் பெறாது முடியும், உ-ம். ஏழாயிரம் என வரும், ['ஏகாரம்' ஈற்றசை.) கூகூ.. கா.அர்ந்து வரூஉ மாயிரக் கிளவிக்குக் கூறிய கெடுமுதல் குதுக்க மின்றே . இதுவும், மேலதற்கு ஒருவழி எய்தியது முழுவதும் விலக்குகின்றது, இ'ன்':---- நூறு ஊர்ந்து வரும் ஆயிரக்கினவிக்கு - (அவ் ஏழ் என்பது) காறு என்னும் சொல் ஊர்ந்து வருகின்ற ஆயிரக்கிளவியாகிய நூறாயிரம் என்பதற்கு, க..றிய செடு முதல் குறுக்கம் இன்று (முன்) கூறிய நெடுமுதல் குறுகி உகாம் பெறுதல் இன்று. உ-ம். எழ் நூறாயிரம்" எனவரும், கூறிய' என்றதனான், செடுமுதல் குறுகி உகரம் பெற்று எழு காறாயிரம் என்றும் ஆம். | இவ்விலைசினானே எழாயிரம் என்றும் ஆம். இன்றும் அதனானே, இயல்புகணத்து முடிபு கொள்க. எழுஞாயிறு, எழுசாள் என வரும். ('எகாசம்' ஈற்றசை ) (கா) ஙக. ஐயம் பல்லென வரூஉ பி.அ.தி அல்பெய செண்னு மாயிய னிலையும். இரவும், மேலதற்கு ஒருவழி எய்தியது முழுவதும் விலக்குகின்றது. இ-ள்:- ஐ அம் பல் என வரும் இறுதி அல் பெயர் என்னும்- (அவ் எழ் என் னும் எண்தான்) ஐ என்றும் அம் என்றும் பல் என்றும் வருகின்ற இறுதிகளையுடைய (பொருட்பெயர்) அல்லாத எண்ணுப்பெயராகிய தாமரை வெள்ளம் ஆம்பல் என்பன வும் வந்தால்), அ இயல் நிலயும்--(நெடுமுதல் குறுக்கம் இன்றி உகரம் பொது) அவ் இயல்பின் கண்ணே நின்று முடியும். உ-ம். எழ்தாமரை, ஏழ்வெள் 2ம், ஏழாம்பல் என வரும். ('ஆகாரம்' செய்யுள் விகாரம்.) | ககூடு. உயிர்முன் வரினு மாயிய றிரியாது. இதவும், மேலதற்கு எய்தியது ஒருவழி விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது. இன்:-உயிர் முன் வரினும்-(அவ் ஏழ் என்பது அளவு முதலிய பெயர்களுள்) உயிர் முதல்மொழி[மூன்] வரிலும், அ இயல் திரியாது- (நெடுமுதல் குறுகி உசாம் வராது முடியும்) அவ் இயல்பில் திரியாது முடியும். உ-ம். எழகல், எழுழக்கு, ஏழொன்று, எழிரண்டு எனவரும். ( ஆசாரம்' செய் யுன் விகாரம்.)