பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எகச தொல்காப்பியம் - இளம்பூரணம், உ-ம்:- மக்கட்சை ; செவி, தலை, புறம் என வரும். ['கிளவி' ஆகு பெயர். ஏகாரம்' ஈற்றசை.) சாசு. உணாக் கூறிய புணரியன் மருங்கின் கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொௗலே. இஃது, இவ்வோத்திற்குப் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. இ-ன்:-- உணாக் கூறிய உணசக் கூறப்பட்ட புன்னி.யீர(கன்),புணர் இயல் மருக் சின்-(வருமொழியோடு) புணரும் இயல்பிடத்து, கண்டு செயற்கு உரியவை கண்ணி னர் கொளல்-(மேல் முடிந்த முடிபுகளேயன்றி வழக்கினுள்) கண்டு முடித்தற்குரிய பிற முடிபுகளைக் கருதிக் கொண்டு முடிக்க, உ-ம்:- விழன் குளம்; சேறு, தறை, பழனம் என இவை ன கார ஈற்று வேற் றுமைக்கண் திரியாது இயல்பாய் முடிந்தன. பொன்னப்பத்தம் என்பது அவ்வீறு அக்குப்பெற்று முடிந்தது. நீர் குறிது; சிறிது, தீது, பெரிது என்பது சகார ஈற்று அல்வழி முடிபு. வேர் குறிது; வேர்க்குறிது (என்பா] அவ்வீற்று அல்வழி உறழ்ச்சி, அம்பர்க்கொண்டான், இக்பர்க்கொண்டான், உம்பர்க்கொண்டான், எம்பர்ச் கொண்டான்; சென்றான், தச்தான், போயினான் என்பன அவ்வீற்றுள் உருபு வா சாது உருபின் பொருள்பட வந்தவற்றின் முடிப். தகர்க்குட்டி என்பது அவ்வீற்று இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகிய அல்வழி முடிபு. | வடசார்க்கரை, தென்சார்க்கரை என்பன அவ்வீற்று இலக்கணத்தோடு பொ ருத்திய மரூஉ முடிபு. உசிலக்கோடு, எலியாலங்கோடு என்பன லகார ஈற்று அம்முப்பேது, சல்லம்பாறை என்பது அவ்வீற்று அல்வழி அம்முப்பேறு, அழலத்துக்கொண்டான் என்பது அவ்வீற்று அத்துப்பேறு, அழுக்கற்போர் என்பது அவ்லீற்று அல்வழித் திரிபு. யாழ் குறிது; சிறிது, தீது, பெரிது என்பன ழார ஈற்று அல்வழி முடிபு. வீழ்குறிது, வீழ்க்குறிது என்பன அவ்வீற்து அல்வழி உறழ்ச்சி. தாழப்பாவை என்பது அவ் வீற்று அவ்வழி அக்குப்பேறு, இனி உணரக்கூறிய" என்றதனால், குளத்தின்புறம், மரத்தின் புறம் என உரு பிற்கு எய்திய அத்தோடு இன்பெறுதலும் கொள்க. இனிக் கண்ணினர் என் நாளும், ஒருசாளைக் குழவி என எகர ஈறு ஐ என் ஐம் சாரியையும் வல்லெழுத்தும் பெற்று முடிந்தன கொள்க, பிறவும், இன்வோத்தின் வேறுபட வருவன வெல்லாம் இதன் அகத்து முடித் துக் கொள்க. எட்டாவது புள்னிமயக்கியல் முற்றிற்று,