பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணரியல், சக2. ஈரெழுத்து மொழியு முயிர்த்தொடர் மொழியும் வேற்றுமை பாயி னொற்றிடை யினமிகத் தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி. இது, மேற்கூறிய ஆறினுள்ளும் முன்கின்ற இரண்டிற்கும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சி முடிபு கூறுகின்தது. இ-ள்:--ஈர் எழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும் - ஈர் எழுத்து ஒரு மொழிக் குற்றியலுகர ஈறும் உயிர்த்தொடர்மொழிக் குற்றியலுகா ஈறும், வேற்றுமை ஆயின் - வேற்றுமைப்பொருட் புணர்ச்சியாயின், இன ஒற்று இடை மிக வல்லெழுத்து மிகுதி தோற்றம் வேண்டும் - இனமாகிய ஒற்று இடையிலே மிக வல்லெழுத்தமிருதி தோற்றி முடிதல் வேண்டும். உ-ம்:--யாட்டுக்கால்; செவி, தலை, புறம் எனவும்: முயிற்றுக்கால்; சினை, தலை, புறம் எனவும் வரும், தோற்றம்' என்றதனால், இவ்விரண்டிற்கும் (எனைக்கணத்து] இயல்பு கணத்து முடிபு கொள்க. உ-ம்:-யாட்கிஞாற்சி, முயிற்றுஞாற்சி; நீட்சி, மாட்சி, யாப்பு, வலிமை, அடைவு ஆட்டம் எனவரும். (மொழி இரண்டும் ஆகுபெயர்.) (க) சகா. ஒற்றிடை யீனமிகா மொழியுமா ருளவே அத்திறத் தில்லை வல்லெழுத்து மிகவே. இஃது, எய்தியது ஒரு மருக்கு மறுத்தல் ஏதாலிற்று, இ-ள்:--இன ஒற்று இடை மிகா மொழியும் உன - இன ஒற்று இடை [யில்) மிக்கு முடியாத மொழிகளும் உள; வல்லெழுத்து மிகல் அ திறந்து இல்லை - வல் லெழுத்து மிக்கு முடிதல் அக்கூற்றுள் இல்லை. உ-ம்:--நாகுகால்; சினை, 'தலை, புறம் எனவும்: வாகு சதிர்; சினை, தலை, புதம் எனவும் வரும். | - அத்திறம்' என்றதனால், உருபிற்கு எய்திய சாரியை பொருட்கு எய்தியவழி இயைபு வல்லெழுத்து வீழ்ச்க, யாட்டின் கால், முயிற்றின் கால், சாகின் பால், வா தின்கால் எனவரும். ('ஆர்' அசை, ஏகாசம் இரண்டும் ஈற்றசை.) - சகச. இடையொற்றுத் தொடரு மாய்தத் தொடரும் நடையா யியல வென்மனார் புலவர். இஃது, இடை நின்ற இரண்டிற்கும் முடிபு கூறுகின்றது. இ-ன்:-- இடை ஒற்றுத்தொடரும் ஆய்தத்தொடரும் சடை - இடை ஒற்றுத் தொடர்மொழிச் குற்றியலுகா ஈறும் ஆய்தத்தொடர்மொழிக் குற்றியலுகா ஈழம் கடக்கும் இடத்தி, அ இயல என்மனார் புலவர் - மேற்கூறிய இயல்பு முடி. பினை உடைய என்று சொல்லுவர் புலவர். 18