பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம். 'அச்சொ மொழி' என்றதஞல், பார்ப்பனக்கன்னி, பார்ப்பனச்சேரி என அன் லும் அக்கும் வச்தன கொன்க, (உகா தீட்டம் செய்யுள் விகாரம். 'அக்கிாை ' ஆகுபெயர்.) சஉய. எண்னுப் பெயர்க்கிளவி யுரூபியனிலையும். இது, குற்றுகர ஈற்று எண்ணுப்பெயரோடு பொருட்பெயர் முடிக்கின்றது. இ-ன்:--எண்ணுப் பெயர் கிளவி உருபு இயல் நிலையும் - எண்ணுப் பெயராசிய சொற்கள் உருபுபுணர்ச்சியின் இயல்பின்கண்ணே நின்று (அன்பெற்று) முடியும். உ-ம்:--ஒன்றன் காயம், இரண்டன் காயம்; சுக்கு, தோசை, பயறு என வரும் (ச) உக. கண்டும் பெண்டு மின்னொடு சிவணும். இசு, மென்ருெடர்மொழியுள் சிலவற்றிற்குப் பிற முடிபு கூறுகின்றது. இன்'..-வண்டும் பெண்டும் இன் ஒரு சிவனும் - வண்டு என்னும் சொல்லும் பெண்டு என்னும் சொல்லும் இன்சாரியையோடு பொருத்தி முடியும். உ-ம்:- வண்டின் சரல், பெண்டின் சால் எனவரும். சக... பெண்டென் கிளவிக் கன்னும் வரையார். இ.இ, மேற்கூறியவற்றன் ஒன்றற்கு எய்தியதன் மேல் சிறப்புவிதி கூறுதல் அர வீற்று இன்:--பெண்டு என் கிளவிக்கு அன்னும் வரையார் - பெண்டு என்னும் சொல் விற்கு (இன்னேயன்றி) அன்சாரியையும் வரையார் (ஆசிரியர்). உ-ம்:- பெண்டன்சை என வரும்.' Fஉக. யாதெனிறுதியுஞ் சுட்டு முதலாகிய ஆய்த விறுதியு முருபிய னிலையும். இஃது, செழுத்து ஒரு மொழியுள் ஒன்றற்கும் கட்டி முதல் ஆய்ரத் தொடர் மொழிக்கும் வேறு முடிபு கறுதல் நுதலிற்று.. இடம்:-- யாது என் இறுதியும் சுட்டு முதல் ஆகிய ஆய்த இறுதியும் - யாது என் னும் ஈறம் சுட்டு முதலாகிய ஆய்தத் தொடர்மொழிக் குற்றியலுகர ஈறும், உருபு இயல் சிலையும் - உருபு புணர்ச்சியின் இயல்பின் (சண்ணே ) அன்று சுட்டு முதல் மொழிசன் அன்பெற்றும் ஆய்தம் செட்டும் முடியும். உ-ம்:-யாதன் கோடு, அதன் சோடு, இதன் சோற, உதன் சோடு எனவரும், சீஉச. முன்னுயிர் வருமிடத் தாய்தப் புன்னி மன்னல் வேண்டு மல்வழி யான. இது, மேற்கூறிய ஈற்றும் சுட்டு முதல் ஈற்று உசாத்திற்கு ஒருவழி அல்வழி முடிபு கூறுகின்தது. இன் :--முன் உயிர் வரும் இடத்து - (அவற்றுள் சுட்டு முதல் ஆய்தத் தொடர் மொழி உசா ஈறு தன்) மூன்னே உயிர் வரும் இடத்து, ஆய்தப்புள்ளி மள்ளல் வேன்