பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

Mஅ தொல்காப்பியம் - இளம்பூரணம், இ-ள்:- அனச்சு அறி கின்லியும் நிறை என் செவியும் தோன்றும் காலை = (மேத் கூறிய ஒன்று முதல் ஒன்பான் சுனின் முன்னர்) அனர்து அறியப்படும் அளவுப் பெயர்ச் சொல்லும் நிறை என்றும் பெயர்ச்சொல்லும் தோன் ஓக்காலத்து, கிளந்த இயல் - அவ் ஒன்று முதல் ஒன்பான்கள் மேல் பத்து என்பதனோடு புணரும் வழி கிளத்த இயல் பினவாய் முடியும். உ-ம்:--ஒரு கலம், இரு கலம்; சாடி, எதை, பானை, ஈாழி, மண்டை ., வட்டி எனவும்: கழஞ்சு, தொடி., பலம் எனவும் வரும். தோன்றுங்காலை' என்றதனான், அவ்வெண்களின் முன் எடுத்தோத்தானும் நலே சாலும் முடியாது நின்ற என்ணுப்பெயரை யெல்லாம் இவ்வி நியும் பிதவிதியும் எய்து வித்து முடித்துக்கொள்க. . ஒரொன்று, ஓரிரண்டு; ஈரொன்று, சரிசண்டு; ஒரு முத்திரிகை, இரு முந்திரிகை; தாரைக்கால், ஈசரைக்கால்; ஒரு கால், இரு கால்; ஓரசை, ஈரனா; ஒரு முக்கால், இரு முக்கால் என ஒட்டிக்கொள்ச. (சல்) சசஎ, மூன்ற னொற்றே வந்த தொக்கும், இது, மாட் டேறு எய்தாததற்கு வேறு முடிபு க. முதல் ஆதலிற்று. இ-ன்:-மூன் நன் ஒற்று வந்தது ஒக்கும் - மூன்றும் எண்ணின் கண் நின்ற னசார ஒற்று வருமொழியாய் வந்த அளவுப்பெயர் நிறைப்பெயரின் முத(லி)ல் வந்த ஒற்றோடு ஒத்த ஒற்றுய் முடியும். உ-ம்:-முக்கலம், சாடி, சதை, பானை எனவும்: கழஞ்சு, தொடி, பலம் என ஷம் வரும். மாட்டேற்றனே நாற்கலம்; சாடி, அதை, பானை எனவும்: கழஞ்சு, தொடி * பலம் எனவும் வரும். (ஏகாரம் அசை.) சசஅ. ஐந்தஞெற்றே மெல்லெழுத் தாகும். இதுவும் அசி. இன்:-ஜந்தன் ஒற்று மெல்லெழுத்து ஆகும் - ஐந்தாவதன் சண் நின்ற சகா ஒற்று (மேல் வருகின்ற வருமொழி முதல் வல்லெழுத்திற்கு ஏற்ற) மெல்லெழுத்தாய் முடியும். உ-ம்:-ஐங்கலம்; சாடி, கதை, பானை எனவும்: ஐங்கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும், (ஏகாரம் அசை.) சு. கசதய முதன்மொழி வரூஉங் காலை, இது, மேற்கூறிய மூன்றற்கும் ஐந்தற்கும் வருமொழி வரையறுக்கின்றது, இ-ன்:-- 4 ச த ப முதல் மொழி வரும் காலை - (மூன்றன் ஒற்று வந்தது ஒப்ப தூம் ஐந்தன் ஒற்று மெல்லெழுத்தால தூஉம் அவ்வளவுப்பெயர் நிறைப்பெயர் ஒன்ப தினும் வன்கனமாகிய) ச ச த ப முதல் மொழிகள் வர்த இடத்து. மேன் மாட்டேற்முனே, அறுகலம்; சாடி, தூதை, பானை எனவும்: அறுகழஞ்ச; தொடி, பலம் எனவும் வரும்,