பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணரியல். ஏழு குற்றா றன்கையின், மாட்டேறு ஏலாதாயிற்று. (முத்தின இரண்டு குத் தினமும் இதுவும் ஒரு குத்திரமாயிருந்து கால அளவில் மூன்றாயின போலும்.) (சசு) சரும். நமவ வென்னு மூன்றொடு சிவணி அகாம் வரினு மெட்டன் முனியல்பே. இது, வேண்டா கூறி வேண்டியது முடித்தல் அரவிற்று, இ-ன்:--- ம உ என்னும் மூன்ரொடு சிவணி அகரம் வரினும் - (அளவுப்பெயர் கிறைப்பெயர்களில் மென்கணத்து இரண்டும் இடைக்கணத்து ஒன்றுமாகிய) + ம : என்னும் மூன்றனோம் பொருந்தி (உயிர்க்சணத்தி) அகர முதல்மொழி வரினும் (உம் மையால் அன்புயிர்க்கணத்து ஒழிந்த உகரமும் கூடுத வக்லெழுத்துக்களும் வரினும்), எட்டன் முன் இயல்பு - எட்டென்பதன் முன் (மேற்கூறி தின்ற விகாரமே விகாரமாக வேறோர் விகாரமின்றி) இயல்பாய் முடியும். உ-ம்:-- எண்சலம்; சாடி, ததை, பானை, காழி, மண்டை , வட்டி , அகல் . உழச்கு எனவும்: எண்கழஞ்சு; கொடி, பலம் எனவும் வரும். இவ் வேண்டா கூறலான், எண்ணகல் எனத் தொடர்மொழிக்கள் ஒற்றிரட்டுதல், கொள்ளப்பட்டது. (ஏகாரம்' ஈற்றசை.) சதிக. ஐந்து மூன்று ஈமவருங் காலை வந்த தொக்கு மொற்றிய னிலையே, இதுவும், மேல்மாட்டேற்சேடு ஒவ்வா வேறு முடிபு கூறுதல் இதலிற்று. இ-ன்:- ஐந்தும் மூன்றும் சம வரும் காலை - ஐந்து என்றும் எண்னும் மூன்து என்னும் எண்றும் சகர முதல்மொழியும் மக்ர முதல்மொழியும் மருகாலத்து, ஒற்று இயல் நிலை வந்தது ஒக்கும் - தங்கண் நின்ற ஒற்று சடக்கும் நிலைமை (சொல்லின்) அவ் வருமொழிமுத(லி)ல் கந்த ஒற்றோடு ஒத்த ஒற்றும் முடியும். உ-ம்:- மூர்காழி, மும்மண்டை ; ஐக்காழி, ஐம்மண்டை எனவரும். மூன்றும் ஐந்தும் கான்ஞா முறையன் றிய கடற்றினான், சானாழி என்னும் முடியின் கண் லிசாரமாகிய னகரத்தின் முன்னர் உருமொழிகாரத்திரியும், அது காரணமாக நிலைமொழி னலாக் கேடும் கொள்ளப்பட்டன. ('ஏகாரம்' ஈற்றசை.) ச.நி... மூன்ற சொற்றே வகாசம் வரும்வழித் தோன்றிய வகாரத் திருவா கும்மே. இதுவும் அது. | இ-ள்!--மூன் றன் ஒற்று வாரம் வரும் வழி - மூன்றாம் எண்ணின் கண் கின்ற னசார ஒற்று வகா வருமொழி வரும் இடத்து, தோன்றிய வகாரத்து உருவு ஆகும் வரு மொழியாய வகாத்து உருவாய் முடியும். உ-ம்:- முவ்வட்டி என வரும். “தோன்றிய' என்றதனான், முதல் நீண்டு வார ஒற்றின்றி மூவட்டி என்றுமாம். இன்றும் அதனானே, முதல் சீனாது ஒற்றின்றி முகட்டி என்றுமாம். (மசா ஒற்று மிகுதி செய்யுள் விகாரம். ஏகாரம் ஈற்றசை.) (இ) (சசு)