பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - நூன்மரபு ஓராற்சல் சொருத்து உணர்த்துதலின், கான்மரபு என்னும் பெயர்த்தி, பெட் கடறுகின்ற இலக்கணம் மொழியிடை (என்) எழுன் சிற்என்றி, னின்ற எழுத்திற்கென உணர்க. . சு. எழுத்தெனப்படும் அகரமுத னகர விறு வாய் முப்பஃ தென்ப சார்த்துவரன் மரபின் மூன்றலங் கடையே. இத்தலைச்சூத்திரம் என் அதவிற்சே வெனின், எழுத்துக்களது பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று இ-ள் :--எழுத்து எனப்படுப-எழுத்தென்று சிறப்பித்துச சொல்லப்பன, அகரம் முதன்ன இறவாய் முப்பஃது என்ப அகரமாகிய முலை புடையனகம் னகமாகிய இறுமாயினை யுடையன நமாகிய முப்பதென்று சொல்லும் கி.பர்) ; சார்து வால் மா பின் மூன்றும் அலங்கடை-சார்ந்து உருதலாகிய இன்னைத் தினை புடைய மூன்றும் அல்லாவிடத்து. மூன்றும் ஆனவிடத்து முப்பத்து மூன்று என்று சொல்லும் என்றாரீறு, உதாரணம் : அ ஆ இ ஈ உ E எ எ ஒ சி இள ஞ்ட்ட ன் ம் ய்ர்ல் மன்மன் என வரும். எனப்படுப என்ற சிறப்பான், அளபெடையும் உயிர்மெய்யும் வரிவடிவும் சிறப்பில்லா எழுத்தாகக் கொள்ளப்பட்டன. அ ஆ என்பன பெயர். முறை அம் முறை, தொகை முப்பது, அவற்றுள், அகரம் தாலும் இயங்கித் தனிமெய்களை இய குரற் சிதப்பான், முன்வைக்கப்பட்டது. எதாரம் வீடுபேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதல் சிறப்பான் பின்வைக்கப்பட்டது. தொகை (யென்பது) தொகையுட் டொகையும், தொகையுள் வகையும், தொகையுள் விரியும், பகையுட்டொகையும், வகையுள் AM00கயும், வகையுள்விரியும், விரியுட்டொகையும், விரியும் வகையும், மரி யுன்லி ரியும் என ஒன்பது வகைப்படும். எழுத்தென்பது தொகையுட்டொகை. முப்பதென்பது அதன் வகை, முப்பத்து மூன்தென்பது அதன் விரி. முப்பதென் பது வகையுட்டொகை. முப்பத்துமூன்சென்பது அதன் வகை, அளபெடை தல ப்பெய்து நாற்பதென்பது அதன் விரி. முப்பத்தி மூன்றென்பழி விரியுட்டொகை, - நாற்பதென்பது அதன் ="கை, உயிர்மெய் கலைப்பெய்து இரு நூற்றைம்பத்தாறே என்பது அான் மிரி. செய்யுளின்பம்கோக்கி வசம் ஈக்கிப் பாசம் இடப்பட்டது. அசமூரல் அசரவி றுவாய் என்ன, இருபெயரொட்டாகு பெயான் முப்ப கன் மேல் தின்றன, உ. அவைதாம் குற்றியலிகரங் குற்றியலுகரம் ஆய்த மென்ற முப்பாற் புள்ளியு மெழுத்தோ ரன்ன. இது, மேல்சார்ந்து வரும் என்னப்பட்ட மூன்றற்கும் பெயரும் முறையும் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :- அவைதாம்-மேற் சார்த்து வரும் எனப்பட்டமை நாம், குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பால் புள்ளியும்-குற்றியலிகாமும் குற்றியலுக. மும் ஆய்தமும் என்று சொல்லப்பட்ட மூன்று கூத்தராகிய புள்ரியம் கான இ.