பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம். 'திரியா' என்றதனன், தூது என்பது அடையடுத்த வழியும் இவ்விதி சொன்சு.. உ-ம்:- ஒரு நாற்றுக்கலம், இரு நூற்றுக்கலம் என ஒட்டுக. (காசம் செய்யுள் விகாரம், கொச்சி என்பது வினையெச்சத்தொகை.) சளது. ஒன்று முத லாகிய பத்தூர் கிளவி ஒன் றுமுத லொன்பாத் கொற்றிடை மிகுமே நின்ற வாய்தக் கெடுதல் வேண்டும். இஃது, ஒன்று முதல் எட்டு ஈமுகிய எண்கள் அடை யடுத்த பத்திஞேர் ஒன்று முதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது. இன்:-ஒன்று முதலாகிய பத்து வார் களவி - ஒன்று முதல் எட்டு ஈரகப் பத்தி என்னும் எண் ஊரப்பட்ட சொற்கள், ஒன்று முதல் ஒன்பாத்கு-அவ்வொன்று முதல் ஒன்பான்கள் வருமொழியாய் வர்து புணருமிடத்து, நின்ற ஆய்தம் கெடுதல் வேண்டும் - (ஆண்டு) நின்ற ஆய்தம் கெட்டு முடிதல் வேண்டும், ஒற்ற இடை மிகும்(செட்ட வழி இனவொத்தய் ஓர் தகா) ஒற்று இடை மிக்கு முடியும், உ-ம்:--ஒருபத்தொன்று, இருபத்தொன்று; ஒருபத்திரண்டு, இருபத்திரண்டு; ஒருபத்து மூன்று, இருபத்து மூன்று என ஒட்டிக்கொள்க. ஒன்ற' என்றதனான், மேல் ஒரு பதிற்றுக்கலம் என்னும் முடியிற்கு இன்பேறும் கொள்... (ஏகாரம் ஈற்றசை,) சஎசு. ஆயிரம் வரினே யின்னாஞ் சாரியை அலயி னொற்றிடை மிகுத லில்லை. ' இஃது, அவ்லடையடுத்த பத்தினோடு ஆயிரத்தினைப் புகார்க்கின்றது. இ-ன் :- ஆயிரம் வரில் சாரியை இன் ஆம் - (அவ்வொன்று முதலாயே பத்கர் கிளவி மும்) ஆயிரம் என்பது வரின் இடை வந்து புணருஞ்சாரியை இன் ஆம். அ வயின் ஒற்று இடை மிகுதல் இல்லை - அவ் விடத்து (முன் கூறிய) ஓ. இடை மகுதல் இன்த முடியும். உ-ம்:--ஒருபதினாயிரம், இருபதினாயிரம் என ஒட்டுக. 'அவயின்' என்றான், ஒருபதிற்றுக்கம், என்றும் முடிபிற்கு உகாமும் உல் லெழுத்துப் பேறும் கொள்க. (ஏசாரம் அசை ஆகாரம் செய்யுள் விகாரம்.) (எல்)

  1. 5. அனவு நிறைய மாயிய றிரியா. இஃதி, அவ்வொன்று முதலாகியா பத்சர் வாலி முன் அளவுப்பெயரும் விறைப் பெயரும் முடியுமாறு கூ.முகின்றது.

தன்!.- மனவும் நிறையும் அ இயல் திரியா - (அவ்வொன். முதலாயே பத்தர் கிளாவின் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் (மேல்) ஆயிரத்தோடு புணரும் வழி முடிச்சி இயல்பில் திரியாதே நின்று இடம்பெற்று முடியும், 4-ம்:-நெபரின் கலம், இருபதின் கலம்; 5:2, துரை, பானை, சாதி, மண்டை , வட்டி, கல், உழக்கு எனவும்: ஓபதின் கழஞ்சு, தொடி, பலம் எனவும் சொன்க, சரியா' என்றதனான், ஒருபதித்துகலேம் என்றும் முடிவிற்கு இன்னின் 17; 'சம் பெட்டிய மாமாறும், ஒருபதினாழி என்னும் முடியின் கண் வருமொழி ஈதரம் திரித்து வழி நிலைமொழியின் கைக்சேடும் கொள்க.(ஆகாரம் செய்யுள் விசாரம்.) (14)