________________
. தொல்காப்பியம் - இளம்பூரணம். வருனெலியம் அன்னாவிற் புணர்க்கப்படாதாயிற்று. இது தானே ஓரொன்முகக் கொடு. என்புழிப் புணர்க்கப்படும். “பிறவும்" என்றதனான் முடியா தன உண்டான், கரியன் என்பன. இவை உண் எனவும் கருமை எனவும் பிரித்து நிறுத்திய வழி -Wம் அன்னும் குறித்துவருகா பயன்மையான் வந்து புணராமையின், புணர்க்கப்படாவாயின, “தோன்றி' என் தளுல், கொள்ளேனச்கொண்டான் என்புழிக் கொள்ளென்ப தனை என என்பதனோர் புணர்க்கப்படாமைகொள்க, 'மெய் ஒருங்கியலும்' என்றதனன், உண்டாள் என்புழிச்செய்கையும் காலமும் பாலும் தோற்றிற்குமாறு பிரித்துப் புணர்க்கப்படாமை கொள்ள, (ஆகச் சட்டின் சட்டம் செய்யுன் விசாரம்). சீஅ. கிளந்த வல்ல செய்யுளுட் டிரிகவும் வழங்கியன் மருங்கின் மருவொடு திரிகவும் விளம்பி வியற்கையில் வேறுபடத் தோன்றின் வழங்கியன் மருங்கி னுணர்த்தன சொழுக்கல் நன்மதி காட்டத தென்மஞர் புலவர். இக்தி, இவ்வதிகாரப் புறனடையுணர்த்துதல் நுதலிற்று, இடம்:-- கிளர்த அல்ல செய்யுளுள் திரவும் - முன் எடுத்தோதின அல்லாதன செய்யுளிடத்து வேறுபட வருவன வற்றையும், வழக்கு இயல் மருக்கின் மருவொடுதிரி கவும் - வழக்கு நடக்குமிடத்து மருவுகலோடு வேறுபட வருவனவற்றையும், விளம்பிய இயற்கையின் வேறுபடத்தோன்தின் - முன் சொன்ன முடியியற்கையின் வேறு படத்தோன்றின், சல்மதி காட்டத்து வழங்கு இயல் மருங்கின் உணர்ச்சனர் ஒழுக்கல். சல்லதியினது ஆராய்ச்சியான் வழக்கு இயலுமிடத்து அவற்றின் மூடி.பு வேறுபாடு பறித்து நடத்துக, என்மஞர் புலவர் - என்று சொல்லுவர் புலவர். உ-ம்:-- றவங்கண்ணி, கள்ளியல் சோம், புன்னையத்தானல், பொன் னந்திகிரி, ஆாங் கன்ணி, காலம் பெரும் இவற என இவ வேற்று மைக்கண் அம்முப் பெற்று முடித்தன, | "வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு சான்சை" என்பது சக வீழ அத்திப் பெற்று முடித்தது. முனஷமா, பிணவாய் - என்பன அல்வழிக்கண் மென்கணத்துக் குறியதன் இருதிச் சினைகெட்டு உகரம் பெற்று முடித்தன. "அஞ்செலி மாயமக்திரங் கூறி” என்பது அகம் என்னும் நிலைமொழி செவி என்னும் வருமொழியோடு வேறுபட முடித்தது, 'ஆவிடை' என்பது அவ்வென்னும் மகான்ற வேறுபட முடிந்தது. நடவுத்திரை, நடவுத்தோன், என்பன உரிச்சொல் முடிபு. அருமருக் தன்னான் எனற்பாலது அருமருந்தான் என மரூஉவாய் முடிந்தது, சோளும் மலாடு என்பதும் அது. பொதிய லெல் புதும் அது. 'பிறவும் அன்ன. பார்த்தனர் என்பது இறந்தகால வினையெச்சம். (எச) ஒன்பதாவது குற்றியலுகரப் புணரியல் முற்றிற்று. எழுத்ததிகாரம் (இளம்பூரணருரை முத்துப்பெற்றது.