பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - நான்மரபு உகூ, டறலள வென்னும் புள்ளி முன்னர்க் கசப வென்னு மூவெழுத் துரிய, இது, மெய்மயக்கம் ஆமாறு உணர்த்துதல் முதலிற்று இ-ள் :-ட ற ல ன என்னும் புள்ளி முன்னர்-ட றலன என்று சொல்லப் படும் புள்ளிகளின் முன்னர், க ச ப என்னும் மூ எழுத்து உரிய-க ச ப என்று . சொல்லப்படும் மூன்றெழுத்தும் மயங்குதற்கு உரிய. உ-ம், கட்ச, கற்க, செல்க, கொள்க எனவும், கட்சிறார், கற்சிமூர், செல்கிறார், கொள்கிறார் எனவும், கட்ப, கற்ப, செல்ப, கொள்ப எனவும் வரும். மேல் தெரியுங்காலை' என்றதனான், இம்மெய்மயக்கம் கூறுகின்ற சூத்திர மெல்லாம் பலபடியால் மயக்கம் கொள்ளச் சொல்நோக்கு உடைய வெனினும், வழ க்கினோடு பொருத்த ஒன்றனோடு ஒன்றன்றி மயங்காதென்பது கொள்க. மெய் மயக்கம் ஒருமொழிக்கும் புணர்மொழிக்கும் பொதுவாகலின், மேத் கடறும் புணர் மொழிச் செய்கையெல்லாம் தலையாய அறிவினோரை கோக்க ஒருவாற்றாற் கறி யவா சயிற்று, உச. அவற்றுள் லளஃகான் முன்னர் யவவுச் தோன்றும், இதுவும் அது. இ-ள் :-- அவற்றுள் -மேற்கூறிய நான்கனுள்ளும், வள ஃகான் முன்னர்-லகார ளகாரல்களின் முன்னர், யவவும் தோன்றும்-கசபக்களேயன்றி யகா மகரங்களும் தோன் றி மயங்கும். உ-ம், கொல்யானை, வெள்யானை, கோல்வளை, வெள்வளை என வரும். (உச) உடு, இ.ஞணா மனவெனும் புள்ளி முன்னர்த் தத்த மிசைக ளொத்தன நிலையே. இதுவும் அது. இ-ள் :-து ஞ ண - மன என்னும் புள் முன்னர்- க ஞ ண மன என்று சொல்லப்படும் புள்ளிகளின் முன்னர், தம்தம் கிசைகள் ஒத்தின் (செங்கணக்கி லுன்) தத்தமக்கு மேல்நிற்கும் எழுத்தாகிய * ச ட த ப மக்கள் பொரூர் தின, விலை-மயங்கிரிற்றக்கண். (எகாசம் ஈற்றசை.) உ-ம். தெங்கு, மஞ்சு, வண்டு, பந்து, கம்பு, கன்று என வரும். உசு. அவற்றுள் I ணனஃகான் முன்னர்க் கசஞப மயவவ் வேழு முரிய, இதம் அது. இ-ன் :--அவற்றுள் மேற்கூட தப்பட்ட மெல்லெழுத்து அறலுன், ணனஃகான் முன்னர் - ணசார னகாரங்களின் முன்னர், க ச ஞ ப ம ய ல எழும் உரிய(டறக்களே யன்றி.) க ச ஞ ப ம ய வ என்று சொல்லப்படும் எழும் மயங்குதற்கு உரிய.