பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் உ-ம். வெண்கலம், புன்கண், வெண்சாந்து, புன்செய், வெண்ஞாண், பொன் ஞாண், வெண்பலி, பொன்பெரிது, வெண்மாவே, பொன்மாலை, மண்யாது, பொன் யாது, மண் வலிது, பொன்வலிது என வரும். (உச) உஎ, ஞா மவ வென்னும் புள்ளி முன்னர் பஃகா னிற்றன் மெய்பெற் றன்றே. இதுவும் அது. இ-ள் ;--ஞ * மவ என்னும் புள்ளி முன்னர்-ஞ ச ம வ என்று சொல்லப்படு கின்ற புள்ளிகளின் முன்னர், யஃகான் நிற்நல் மெய்பெற்றன் று-யகரம் மயங்கி சிற்றல் பொருண்மைபெற்றது. (ஏகாரம் ஈற்றசை.) உ-ம், உரிஞ்யாது, பொருந்யாது, திரும்யாது, தெவ்யாது எனவரும். (உ.எ) உஅ. மஃகான் புள்ளிமுன் வவ்வுத் தோன்றும், இதுவும் அது. ' இ-ள் :-- மஃகான் புள்விமுன்-மகரமாகிய புள்ளி முன்னர், வ உம் தோன் - றும்-(பகா யகரங்களேயன்றி) வகரமும் தோன்றிமயங்கும். உ-ம். நிலம் வலிது என வரும். உசு, யாழ வென்னும் புள்ளி முன்னர் முதலா கெழுத்து சுகாமொடு தோன்றும். இதுவும் அது, இ-ள் :-- யமு என்னும் புள்ளி முன்னர்-யாழ என்று சொல்லப்படுகின்ற புள்விகளின் முன்னர், முதல் ஒரு எழுத்து ங்கா மொடு தோன்றும் - மொழிக்கு முதல் ஆம் என்னப்பட்ட ஒன்பது மெய்யும் (முதலாகா) நகரத்தோடு தோன்றி மயங்கும். உ-ம். வேய் கடிது, வேர் கடிது, வீழ் கடிது, சிறிது, நீது, பெரிது; ஞான் நது, நீண்டது, மாண்டது, யாசி, வலிது என வரும். வேய்கனம், வேர்கனம், வீழ்கனம் எனவும் ஒட்டுக, வேய் யாது என்புழி, உடனிலையா தயான் யகரம் ஒழித்து ஒட்டுக. ('மொழிக்கு முதல் ஆம் என்னப்பட்ட ஒன்பது மெய் ' என்பது மொழிக்கு முதலாய் வரும் ஒன்பது உயிர்மெய்யெழுத்துக்களில் உயிரொழிந்த மெய்களைக் குறித்துகின்றது.) கூய, மெய்க்நிலைச் சுட்டி னெல்லா வெழுத்துந் தம்முற் றாம்வரூஉம் ரழவலங் கடையே. இது, நிறுத்த முறையானே உடனிலைடியக்கம் ஆமாற உணர்த்துதல் துத லிற்று . இ-ள் :-- மெய்தியை சுட்டின் பொருள் விலைமைக் கருத்தின் கண், எல்லா எழு த்தும் தம்மூன் கரம் வரும் எல்லா மெய்யெழுத்தும் தம்முன்னே நாம் யார் துமயம் கும், ழ அலங்கடை-காச ழகாரங்கள் அல்லாத இடத்து. (ஈசாரம் மற்தசை.) 2-ம். சாக்கை, எக்வனம், பச்சை, மஞ்ஞை, பட்டை, மண்ணை, தத்தை, வெர்கோய், அப்பை, அம்மி, வெய்யர், எல்லி, எவ், கொள்ளி, கொற்றி, கன்னி